Saturday, March 03, 2007

கைப்பிள்ளையா நான்? கங்கூலி ஆவேசம்

சச்சினையும்,ராகுல்திராவிடையும் கடத்த தீவிரவாதிகள் திட்டம் தீட்டி இருப்பதாகவும் அவர்களை காக்க இந்தியா 16 கமேண்டோ வீரர்களை அனுப்புவதாகவும் ஒரு தகவல் வந்துள்ளது.


இந்த விஷயத்தை கேள்விப்பட்ட கங்கூலி கடுப்பானதாக மேற்கிந்திய தீவுகளில் இருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. கடத்தும் தீவிரவாதிகள் தன் சாதனைகளை கணக்கில் எடுத்துக்கொள்ளவில்லை என்பதில் தான் மிகவும் வருந்துவதாகவும் தானும் ஒருநாள் கிரிக்கெட்டில் பத்தாயிரம் ரன்கள் குவித்திருப்பதாகவும் மேலும் சச்சினை கடத்துவதாக அறிக்கைவிடும் போது தன் பெயரையும் சேர்த்துகொண்டால்தான் தன் கெளரவத்திற்கு பாதிப்பு வராமல் இருக்கும் என்கிறாராம் கங்கூலி. ( ஹிஹி நண்பர் ஒருவரின் காமெடி காமெண்ட்டை தான் தந்துள்ளேன். தாதா ரசிகர்கள் உள்ளிட்ட தேசபக்தர்கள் உணர்ச்சி வசப்படவேண்டாம்:)

8 comments:

Anonymous said...

நான் உணர்ச்சிவசப்படுவேன் தான். இது மாதிரி மொக்க பதிவு போட்டால்...

:-))

Muthu said...

அட்ரஸ் வேணுமா? :))

சிவபாலன் said...

Muthu,

Ha ha ha..

இப்படியாவது வாரம் ஒரு பதிவு போடுங்கள் :))

Muthu said...

one comment moderated..

dear anony,

i cannot help u..use kuttisuvar instead...:))


do write often..thanks..

லொடுக்கு said...

'தாதா'வை சீண்டி பார்க்கும் இப்பதிவை வன்மையாக கண்டிக்கிறேன்.

Anonymous said...

இருங்க லொடுக்கையும், அவந்திகாவையும் கூட்டிவந்து உம்மை ஒரு மொத்து மொத்துகிறேன்...எங்க தலையை வெச்சு காமெடியா செய்யுறீங்க..

செந்தழல் ரவி

Muthu said...

ravi,

lodukku has come already :))

naanum dada fan thaanuga..ithu chumma comedy....

கார்த்திக் பிரபு said...

ganguly i ooturadahi vidunappa ..inimae shewag i ootunga