Tuesday, July 27, 2010

உங்க காமெடிக்கு அளவே இல்லையா?

நண்பர் ஒருவரின் ஸ்டேட்டஸ் மெசேஜ் தொடர்ந்து இந்த கட்டுரையை படித்தேன். http://ww1.4tamilmedia.com/index.php/2009-04-19-22-56-08/2009-04-19-23-06-18/7469-nadikar-sankam-karunas-seeman-karunanithi-cm-sarathkumar . அதுதான் இந்த பதிவின் தலைப்பு.

அரைப்பக்கம் கூட படிக்க முடியாத (தராசு, தமிழக அரசியல் என்றெல்லாம் உப்புமா பத்திரிக்கைக்களை போன்ற) நக்கீரனை விட கேவலமான 'அளகில்' எழுதப்பட்ட இந்த கட்டுரைதான் இன்று தமிழின உணர்வாளர்களின் சிந்தனையை வளர்க்கிறது. காலக்கொடுமை.

இந்த கட்டுரை எழுதியவர்கள் மாதிரி ஒரு நூறு ஆட்கள் இருந்தால் போதும். மிச்சம் மீதி இருக்கிற தமிழினமும் அழிந்துவிடும்.

3 comments:

தமிழ்மாறன் said...

சீமான் கலைஞரின் செல்லப்பிள்ளை அரசியல் பினாமி என்கிறார்களே?

நியோ / neo said...

என்ன முத்து - ரொம்ப நாளா ஆளையே காணோம்? - எழுத முடியலையா? இல்லாவிட்டால் - பழைய மனசாட்சி எழுத விடாமக் குத்துதா?

ராஜா ராணி படத்துல - சிவாஜிக்கு மூனா கானா எழுதின வசனத்தைப் போட்டு அடுத்தப் பதிவைப் போடுங்க!

எல்லாப் பயலும் புல்லரிச்சுப் போயிருவானுங்க!

- இன்னமும் அதே பழைய திராவிட ராஸ்கோலு!

- நியோ.

Muthu said...

எழுத முடியலை பழைய திராவிட ராஸ்கோலு அவர்களே.

இனி எழுத முயறசி பண்றேன்..நானும்தான் பழைய ஆளு..அனா கடல் கடந்து இருக்கறவங்க என் கருத்தை முடிவு பண்ண விடக்கூடாதுன்னு நினைக்கிறேன்.

புரியுதா?