Wednesday, October 29, 2008

கொழும்பு மீது விமானத்தாக்குதல்

ஒரு மணி நேரத்திற்கு முன்பு புலிகள் கொழும்பு அருகில் உள்ள ஒரு எண்ணைய் சேமிப்பு கிடங்கினை விமானம் மூலம் தாக்கியதாக தகவல் வந்துள்ளது. மேலதிக தகவல்கள் எதிர்ப்பார்க்கப்படுகின்றன.

2 comments:

கொழுவி said...

மன்னாரிலும்..

ப்ரியன் said...

வான்புலிகளின் குண்டு தாக்குதல் அனைத்தும் அனல் மின் நிலையங்களின் மீது் , படை முகாம்கள் மீது.அரச தரப்பின் குண்டு தாக்குதல் அப்பாவி மக்களின் மீது.

அரசும் உலகமும் சொல்கிறது புலிகள் தீவிரவாதிகள்.