tag:blogger.com,1999:blog-17389815.post116045705507778226..comments2023-11-02T19:35:55.316+05:30Comments on ஒரு தமிழனின் பார்வை: தெரியாது..தெரியாது..தெரியாதுUnknownnoreply@blogger.comBlogger88125tag:blogger.com,1999:blog-17389815.post-1161742994942993422006-10-25T07:53:00.000+05:302006-10-25T07:53:00.000+05:30ஊரில் இல்லாததால் இந்த பதிவை கவனிக்க முடியவில்லை.பெ...ஊரில் இல்லாததால் இந்த பதிவை கவனிக்க முடியவில்லை.<BR/><BR/>பொட்டிக்கடை, எங்கப்பா இருக்கMuthuhttps://www.blogger.com/profile/09490700119655845320noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17389815.post-1161438160066835362006-10-21T19:12:00.000+05:302006-10-21T19:12:00.000+05:30ஆப்பு செருகுவதை ஆழ யோசித்து சரியாக செருகினீர்கள். ...ஆப்பு செருகுவதை ஆழ யோசித்து சரியாக செருகினீர்கள். <BR/><BR/>அப்சல் விசயத்தில் அதன் அரசியல் பிரச்சனையை அணுகியவர் நீங்கள் ஒருவர்தான் என்று நினைக்கிறேன். வேறு எல்லாரும் சும்மா தனக்கு தோண்றியதையெல்லாம் நாட்டுப் பற்று, மனிதாபிமான ரேப்பர்களில் சுற்றி விற்க்கவே முயற்சி செய்ததாக தோன்றுகிறது.<BR/><BR/>அசுரன்அசுரன்https://www.blogger.com/profile/14746278344005909549noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17389815.post-1160630540076915942006-10-12T10:52:00.000+05:302006-10-12T10:52:00.000+05:30//கனகசபாபதி முத்துசாமி இது என்ன ராணுவ ரகசியமா? அடப...//கனகசபாபதி முத்துசாமி <BR/>இது என்ன ராணுவ ரகசியமா? அடபாவிகளா <BR/>திருந்தவே மாட்டீங்களாடா...//<BR/><BR/>ஏன் இந்த சின்னாபின்னம்? எதுக்கு இவ்வளவு கொந்தளிப்பு?<BR/><BR/>சதம் அடிக்க எண்ணமுண்டா? அ.மு.க தொண்டர்கள் என்னிடம் கேட்டு சொல்ல சொன்னார்கள்.....லக்கிலுக்https://www.blogger.com/profile/15749767493269752127noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17389815.post-1160629754706506632006-10-12T10:39:00.000+05:302006-10-12T10:39:00.000+05:30எல்லாஞ்சரி, இங்க என்னா நடக்குது?what's goin' on ma...எல்லாஞ்சரி, இங்க என்னா நடக்குது?<BR/><BR/>what's goin' on mate?<BR/><BR/>ஒரு சதமடிச்சிடலாமா? :))))Pot"tea" kadaihttps://www.blogger.com/profile/14592613457991682841noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17389815.post-1160628993077998562006-10-12T10:26:00.000+05:302006-10-12T10:26:00.000+05:30// குறும்பன் said... முத்து, செல்வன் 'பெரியோர்', '...// குறும்பன் said... <BR/>முத்து, செல்வன் <BR/>'பெரியோர்', 'சைவம்', 'அசைவம்', 'இடது', வலது', கவிஞர்', 'எழுத்தாளர்', 'அறிவியல்', 'பொது' எந்தப் பிரிவில் வருகிறார்//<BR/><BR/><BR/>குறும்பனின் கேள்வியில் உள்ள நியாயம் என் மனசாட்சியை உலுக்கிவிட்டது. இதோ டொட்டடாய்ங்..<BR/><BR/>இடதில் வலதில் பாருங்கள்Muthuhttps://www.blogger.com/profile/09490700119655845320noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17389815.post-1160627706815079472006-10-12T10:05:00.000+05:302006-10-12T10:05:00.000+05:30// Dharumi said... இரைச்சல் அதிகமாகி விட்டது. போது...// Dharumi said... <BR/>இரைச்சல் அதிகமாகி விட்டது. போதுமே..இது.//<BR/><BR/>தருமி சார்,<BR/><BR/>ஆனா பாருங்க இங்க நாராசம் இருக்காது.<BR/><BR/>இங்க யாரும் குலத்தை பத்தி பேசலை..ஏண்டா குலத்தகுதியை பேசறன்னு கேட்டா குலம்னா சாதி இல்லை.உங்கப்பா அம்மான்னு சொல்லலை.(இது இன்னும் மட்டமான பேச்சுன்னு யார் எடுத்து சொல்றது(?))..இதெல்லாம் இங்க இருக்காது..<BR/><BR/>பேசினதுக்கு பதில் இல்லாம மத்தபடி தாக்கறதையல்லாம் கண்டுக்கற நிலையை கடந்தாச்சு சார் :))<BR/><BR/>இதையெல்லாம் பேசற முதல் ஆளும் நாம இல்லை.கடைசி ஆளும் நாம இல்ல..:))Muthuhttps://www.blogger.com/profile/09490700119655845320noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17389815.post-1160624628045616732006-10-12T09:13:00.000+05:302006-10-12T09:13:00.000+05:30இரைச்சல் அதிகமாகி விட்டது. போதுமே..இது.இரைச்சல் அதிகமாகி விட்டது. போதுமே..இது.தருமிhttps://www.blogger.com/profile/02446077904734676229noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17389815.post-1160621552219526202006-10-12T08:22:00.000+05:302006-10-12T08:22:00.000+05:30இந்த சமுத்ரா தொல்லை தாங்கமுடியலைப்பா - ஈ.வெ.ரா பத்...இந்த சமுத்ரா தொல்லை தாங்கமுடியலைப்பா - ஈ.வெ.ரா பத்திச் சொல்லற இடத்துலகூட ஈ.வெ.ராமசாமி எங்காளுன்னு ஓசி பிரியாணி குடுப்பாரு சைடுல - ஏதோ ஈவெரா தமிழக நாயக்கர் குல திலகமா ஆக்டு விட்ட மாதிரி, ஆனா திராவிடக் கட்சிகளுன்னா பொத்துக்கினு வந்துரும். தான் ஒரு தெலுங்கர்னு சைடுல பட்டம் விடுவாரு, ஆனா திராவிடக் கட்சிகளில வைகோ முதக்கொண்டு நேத்து முளைச்ச, அணுகுண்டு/தூக்குலபோடு ஆத்திகர் திருப்புகழ் எஸ்.கே ஐயாவின் உள்ளம்கவர் கள்வன் விஜயகாந்த் முதற்கொண்டு, ஜி.டி.நாயுடு முதக்கொண்டு கோயம்புத்தூர் மில் ஓனர்கள் முதற்கொண்டு சுகமாய் வாழும் தெலுங்கர்களையோ மலையாளிகளையோ கன்னடிகர்களையோ திராவிடக் கட்சிகள் இன, பாரம்பரிய பேதம் பார்த்து என்னிக்காவது தாக்கியிருக்கா, சராசரி மனித வாழ்வில குறுக்கிட்டிருக்கான்னு யோசிச்சுப் பாத்தா மட்டும் முதுகுல சொறி வந்துரும். ஆந்திராவிலருந்து பஞ்சம் பொழைக்க வந்த அருந்ததியர்களுக்குக் குரல் கொடுக்கறது யாரு, சோ ராமசாமியும் சங்கராச்சாரியுமா? இல்லை இல.கணேசனா, ராமகோபாலனா? கூட்டத்தோட கும்மியடிக்கறதைப் பார்த்தா கோவம் வருதாமே? அரைவேக்காடு அங்கமுத்து மாதிரி மனுஸ்மிருதி பத்தி உளறிக் கொட்டி வாங்கிக் கட்டிக்கிட்டது போதாதா? குமரன் மாதிரி பதிவர்கள் வந்து விளக்கம் கொடுத்தப்பிறகும் பஞ்சரான டயரை ஒட்டுப்போடக்காணோம், அதுக்குள்ள வந்துட்டாரு நைனா அடுத்த மோட்டார்சைக்கிள் மராத்தானுக்கு. இந்தமாதிரிக் கோமாளிகளுக்கு ஒரு தேசபக்தி அண்டர்வேர் வேற, அதை எல்லாரும் உருவறானுகன்னு ஒரு கூப்பாடு. தூத்தெறி, என்ன குத்தகையா போட்டிருக்கேங்கோ இந்தியா மேல? இங்கே எல்லாரும் என்ன இந்தியாவை ஒழிக்கணும்னா அலையறான்? இஸ்லாமியப் படையெடுப்புக்கு பயந்தும் பஞ்சம்பிழைக்கவும் தமிழ்நாடு வந்து வாழ்ந்து சமுதாயத்தில் இணைந்துகொண்ட தெலுங்கர்களை திராவிடக் கட்சிகள் என்ன செஞ்சது? நேரம் வரட்டுமின்னு காத்திருந்து கன்னடிகாக்கள் மாதிரிப் பின்னிப் பெடலெடுத்ததா இல்லேன்னா சிவசேனா மும்பையிலருந்து மல்லுக்களை அடிச்சுத் துரத்தினது மாதிரி அடிச்சுத் துரத்தினதா? மனவாடுக்கள் இந்தப்பக்கம் வராம வடக்கால போய் மஹராஷ்டிரபுத்திரர்கள்கிட்ட போய் பால் தாக்கரே ஒரு குய்யான் அப்படின்னு சொல்லியிருந்தா பின்னிப் பெடலும் எடுத்து சக்கரத்தைத் தலையில குல்லா மாதிரி அறைஞ்சு நிறுத்தியும் அனுப்பியிருப்பானுக; தமிழ்நாட்டுல அறுபது வருசமா ஆளற திராவிடக் கட்சிகள் இதையெல்லாமா செய்யுது? பாதிரியாரை எரிக்கறாங்களா இல்லை கொத்துக் கொத்தா கொலை பண்ணிட்டு நியூட்டனின் விதி குறிச்சுப் பேசறாங்களா? இல்லை டீக்கடை நாயர்களையும் தேவாங்கச் செட்டிகளையும் நாயக்கர் ரெட்டியார்களையும் ஒக்கலிகர்களையும் வீட்டில கன்னடமும் தெலுங்கும் பேசாதேன்னு நசுக்கிறானுகளா? குஷ்பு விவகாரத்தை உடனே தூக்கிட்டு வர்ற யோக்கியக்குஞ்சுகளெல்லாம் குஷ்பு தமிள்நாட்டுக் கலாச்சாரத்துக்கு எதிராப் பேசியிருக்கக்கூடாதுன்னு ஜெயாக்கா லலிதம்மா சொன்னதைமட்டும் சௌகரியமா மூளையில பின்னாடி தள்ளி பொட்டலம் கட்டி மூலையில போட்டுட்டு திருமாவளவனையும் ராமதாசையும் மட்டும் பப்பும் உப்பும் போட்டு வேகவைச்சு உள்குத்து மேல உள்குத்தா போட்டுக் கிழிப்பானுக. பின்னுங்க அரைவேக்காடுகளா பின்னுங்க, உங்க உளறலைப் பாக்கப் பாக்க எவ்வளவு ஆனந்தமா இருக்குன்னு சொல்லிப் புரியவெக்கமுடியாது.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-17389815.post-1160621386351054232006-10-12T08:19:00.000+05:302006-10-12T08:19:00.000+05:30முத்து, செல்வன் 'பெரியோர்', 'சைவம்', 'அசைவம்', 'இ...முத்து, செல்வன் <BR/>'பெரியோர்', 'சைவம்', 'அசைவம்', 'இடது', வலது', கவிஞர்', 'எழுத்தாளர்', 'அறிவியல்', 'பொது' எந்தப் பிரிவில் வருகிறார். <BR/><BR/>செல்வனுக்குனே பதிவு போட்டு எக்கச்சக்கமா பின்னூட்டம் வாங்கிட்டு அவர ஒரு பிரிவில் சேர்க்கலைன்னா நல்லா இருக்காதே.Machihttps://www.blogger.com/profile/08685211260214923281noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17389815.post-1160615784045476572006-10-12T06:46:00.000+05:302006-10-12T06:46:00.000+05:30:)):))Muthuhttps://www.blogger.com/profile/09490700119655845320noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17389815.post-1160581756876987642006-10-11T21:19:00.000+05:302006-10-11T21:19:00.000+05:30கனகசபாபதி முத்துசாமி இது என்ன ராணுவ ரகசியமா? அடபாவ...கனகசபாபதி முத்துசாமி <BR/>இது என்ன ராணுவ ரகசியமா? அடபாவிகளா <BR/>திருந்தவே மாட்டீங்களாடா...<BR/>என் ஈமேயில்லயெ இருக்கேடா<BR/><BR/>குலம் அது இதுன்னு பேசுறது எதாவது சட்ட பிரிவில வருமாண்ணே?:))Muthuhttps://www.blogger.com/profile/09490700119655845320noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17389815.post-1160552393193956402006-10-11T13:09:00.000+05:302006-10-11T13:09:00.000+05:30முத்து,அப்ப இஸ்கூலு படிப்பு தான் ஒலக அறிவுக்கு ஒரே...முத்து,<BR/><BR/>அப்ப இஸ்கூலு படிப்பு தான் ஒலக அறிவுக்கு ஒரே சோர்ஸா? <BR/><BR/>இனி வேற வழியே இல்ல அட்டாலி மேல இருந்து பழைய இஸ்கூலு புக்கெல்லாம் எறக்கீற வேண்டியது தானா..rajavanajhttps://www.blogger.com/profile/10298673940882870684noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17389815.post-1160542747478521232006-10-11T10:29:00.000+05:302006-10-11T10:29:00.000+05:30//எதற்கு கண்டனங்கள்? //தெரியாது.. :))//எதற்கு கண்டனங்கள்? //<BR/><BR/>தெரியாது.. <BR/>:))பூங்குழலிhttps://www.blogger.com/profile/04373379815653305586noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17389815.post-1160541839587850412006-10-11T10:13:00.000+05:302006-10-11T10:13:00.000+05:30// பூங்குழலி said... வண்மையாகக் கண்டிக்கிறேன்... /...//<BR/> பூங்குழலி said... <BR/>வண்மையாகக் கண்டிக்கிறேன்... //<BR/><BR/>எதற்கு கண்டனங்கள்?Muthuhttps://www.blogger.com/profile/09490700119655845320noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17389815.post-1160541762143981372006-10-11T10:12:00.001+05:302006-10-11T10:12:00.001+05:30//அப்போ தமிழ்ன் உயரக்கூடாது, இந்தியன் வாழ்க்கூடாதா...//அப்போ தமிழ்ன் உயரக்கூடாது, இந்தியன் வாழ்க்கூடாதா? இதிலெயும் இன்னும் கொஞ்சம் டீப்பா போயி கேள்வி கெட்டாக்க 'எந்த தமிழன்னு சொல்லலேல்ல' என்று கேட்பார்.//<BR/><BR/>கூட்டம் சேர்ந்து கும்மியடிக்கும் விஷயங்களில் சேர கூடாது என்று தான் பேசாமல் இருந்தேன் ஆனா இந்த பின்னூட்டத்தை பார்த்தவுடன் தாங்க முடியவில்லை சாமி!<BR/><BR/>அசுரா, நின் அறிவை கண்டு மெய்சிலிரித்தோம் அய்யா!Amarhttps://www.blogger.com/profile/03004356502544626229noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17389815.post-1160541736586295732006-10-11T10:12:00.000+05:302006-10-11T10:12:00.000+05:30பெயர் போட்டு எழுதும் செல்வனுக்கு பெயர் போட்டு எழ...பெயர் போட்டு எழுதும் செல்வனுக்கு பெயர் போட்டு எழுதும் என்னுடைய கேள்விகள்.எங்களின் விவாதங்கள்.நன்றாக போனது.<BR/><BR/>கருத்து சொன்ன அனைத்து நண்பர்களுக்கும் நன்றி <BR/><BR/>செல்வனுக்கு ஸ்பெசல் நன்றி. கருத்துக்களை பகிர்ந்துகொண்டதற்கு.<BR/><BR/>உள்காயம் வாங்கி தனியாக அழுபவர்களுக்கு என் ஆழ்ந்த அனுதாபங்கள்.i pity uMuthuhttps://www.blogger.com/profile/09490700119655845320noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17389815.post-1160539354733706572006-10-11T09:32:00.000+05:302006-10-11T09:32:00.000+05:30//செல்வன் குட்டி முதலாளித்துவ பரவசவாதி//அசுரன் அண்...//செல்வன் குட்டி முதலாளித்துவ பரவசவாதி//<BR/><BR/>அசுரன் அண்ணா,<BR/><BR/>நீங்க என்ன சொல்றீங்க?<BR/>செல்வனை, செல்லமா, "குட்டி" ன்னு சொல்றீங்களா இல்லை அவர் ஒரு குட்டி capitalistic pleasure seeker அப்படீன்னு சொல்ல வரீங்களா?<BR/><BR/>அவர் ஒரு பார்ப்பனீய ஏகதிபத்ய முதலாளித்துவ அடிவருடின்னு சொல்லுவீங்கன்னு பாத்தா நீங்க வேறே என்னமோ சொல்றீங்களே..<BR/><BR/>சமுதாயத்திலே ஒடுக்கப்பட்டவர்களுக்காகவே ஒலிக்கும் குரலாகவே உங்க குரலை கேட்டு பரவசப் பட்ட எனக்கு நீங்க இப்படி பேசறதைக் கேட்டா வருத்தமா இருக்கு..<BR/><BR/>பாலாbalahttps://www.blogger.com/profile/14319609491639295012noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17389815.post-1160491585819847202006-10-10T20:16:00.000+05:302006-10-10T20:16:00.000+05:30//தமிழன் வாழவேண்டும், இந்தியன் உயரவேண்டும் //அப்போ...//தமிழன் வாழவேண்டும், இந்தியன் உயரவேண்டும் //<BR/><BR/>அப்போ தமிழ்ன் உயரக்கூடாது, இந்தியன் வாழ்க்கூடாதா? இதிலெயும் இன்னும் கொஞ்சம் டீப்பா போயி கேள்வி கெட்டாக்க 'எந்த தமிழன்னு சொல்லலேல்ல' என்று கேட்பார்.<BR/><BR/>செல்வன் குட்டி முதலாளித்துவ பரவசவாதி. எதையும் முழுதாக படிக்க மாட்டார். விறு விறு வென்று வாசித்து ஒரு மேம்போக்கான புரிதலுக்கு வந்து அதன் அடிப்படையிலேயே குருட்டு தைரியத்தில் உள்ளிறங்கி அப்புறம் சொ.செ.சூ தான். <BR/><BR/>எல்லாம் தெரியும் என்று காமிக்கும் அவசரத்தில் நமது பதிவுகளுக்கு எதிர்வினை போடும் போது கூட அரைகுறையாக படித்து பதில் போடும் அளவு, குட்டி முதலாளித்துவ பரவசம் முழுமையாக் ஆட்கொள்ளப்பட்டவர்.<BR/><BR/>முத்து தமிழினியின் இந்த பதிவு $சல்வனை எல்லாரும் பொதுமாத்து போடுவதற்க்கு போட்ட பதிவுதானே?.....<BR/><BR/>ஏதோ என் பங்குக்கு முடிந்த ரெண்டு குத்து....<BR/><BR/>சும்மாவா சொன்னாய்ங்க... முத்து அண்ணாச்சி குத்து சண்ட வீரருன்னு.... <BR/><BR/>அசுரன்அசுரன்https://www.blogger.com/profile/14746278344005909549noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17389815.post-1160489115196371842006-10-10T19:35:00.000+05:302006-10-10T19:35:00.000+05:30ஏங்க புரட்சி நடிகர் மேலே இவ்வளவு பேர் கோபமா இருக்க...ஏங்க புரட்சி நடிகர் மேலே இவ்வளவு பேர் கோபமா இருக்கீங்க..அவர் கூட அண்ணா,பெரியார் காட்டிய வழியிலே தானுங்க ஆட்சி செஞ்சாரு..<BR/><BR/>எது உங்களுக்கு ரொம்ப கோபத்தை ஏற்படுத்துகிறது?<BR/><BR/>தி மு க வை பிளந்ததா?<BR/><BR/>நம்ம புரட்சித் தலைவிக்கு நடிப்புத் தொழிலிலிருந்து ரிடயர் ஆனதும் வேலை போட்டு கொடுத்ததற்க்கா?<BR/><BR/>பாலாbalahttps://www.blogger.com/profile/14319609491639295012noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17389815.post-1160486755560209412006-10-10T18:55:00.000+05:302006-10-10T18:55:00.000+05:30வண்மையாகக் கண்டிக்கிறேன்...வண்மையாகக் கண்டிக்கிறேன்...பூங்குழலிhttps://www.blogger.com/profile/04373379815653305586noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17389815.post-1160486484456965342006-10-10T18:51:00.000+05:302006-10-10T18:51:00.000+05:30இங்கே என்ன நடக்குது?சீரியஸா கலாய்க்கறீங்களா? இல்லை...இங்கே என்ன நடக்குது?<BR/><BR/>சீரியஸா கலாய்க்கறீங்களா? இல்லை கலாய்த்தலுக்காக கலாய்க்கறீங்களா?நாமக்கல் சிபிhttps://www.blogger.com/profile/11780645286572415588noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17389815.post-1160486435102578562006-10-10T18:50:00.000+05:302006-10-10T18:50:00.000+05:30//"தெரியாது" - உலகத்துலேயே இதை விட Safe ஆன வார்த்த...//"தெரியாது" - உலகத்துலேயே இதை விட Safe ஆன வார்த்தை ஒன்றை யாராவது சொல்லுங்கள் பார்க்கலாம்....//<BR/><BR/>Lucky,<BR/><BR/>I Dont Know....!நாமக்கல் சிபிhttps://www.blogger.com/profile/11780645286572415588noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17389815.post-1160481849619655792006-10-10T17:34:00.000+05:302006-10-10T17:34:00.000+05:30//என்ன இன்னொரு பதிவு போடட்டுமா?செல்வன் என்ன சொல...//என்ன இன்னொரு பதிவு போடட்டுமா?<BR/>செல்வன் என்ன சொல்றார்னு கேளு<BR/>//<BR/>ஏதோ இன்னைக்கு அவர் மட்டும் தனியா வந்துட்டாரு, அவரோட புது பாதுகாப்பு படை தூங்கிடுச்சி போல, இனி பதிவு போட்டா புது பாதுகாப்பு படை வந்தா தாங்காது சாமி.... :-))))குழலி / Kuzhalihttps://www.blogger.com/profile/01538616959201711925noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17389815.post-1160480892845667092006-10-10T17:18:00.000+05:302006-10-10T17:18:00.000+05:30என்ன இன்னொரு பதிவு போடட்டுமா?செல்வன் என்ன சொல்ற...என்ன இன்னொரு பதிவு போடட்டுமா?<BR/>செல்வன் என்ன சொல்றார்னு கேளுMuthuhttps://www.blogger.com/profile/09490700119655845320noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17389815.post-1160473936183027722006-10-10T15:22:00.000+05:302006-10-10T15:22:00.000+05:30//ஆனால் அவரது புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆரின் தேசியத்...//ஆனால் அவரது புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆரின் தேசியத்தைப் பற்றிய நிலை தெரியாது. தெரிந்துகொள்ள ஸ்கூல்புத்தகத்தைத்தான் நாடவேண்டும் என்று சாதிக்கிறார். பிறகென்ன வேண்டும் உங்களுக்கு?//<BR/><BR/>குரங்கின் தேசியத்தைப் பற்றி சாலையோர மரங்கள் கூட கூறும்.Anonymousnoreply@blogger.com