tag:blogger.com,1999:blog-17389815.post115283991933683774..comments2023-11-02T19:35:55.316+05:30Comments on ஒரு தமிழனின் பார்வை: வலைப்பதிவை விட்டு விலகுவதுUnknownnoreply@blogger.comBlogger45125tag:blogger.com,1999:blog-17389815.post-1153214358169287032006-07-18T14:49:00.000+05:302006-07-18T14:49:00.000+05:30//எல்லாவற்றையும்விட முக்கியமான விதயம் ஒன்று. அவ்வப...//எல்லாவற்றையும்விட முக்கியமான விதயம் ஒன்று. அவ்வப்போது வந்து விழும் சுத்தமான தமிழ் வார்த்தைகள் இணையத்தில் கற்றுக்கொண்டவையாகவும் இருக்கின்றன. அது, என்னைப்பொருத்தவரை நல்ல பயனாக இருக்கிறது.//<BR/>மெய்யாலுமே இது மெய். இப்பொழுதெல்லாம் நண்பர்களிடம் பேசும் பொழுது கூட "இயன்ற வரை இனிய தமிழ்" தான். எங்க ஊர் (திருப்பத்தூர்) தமிழ், சென்னைத் தமிழை ஒத்தே இருக்கும்.<BR/><BR/>//சொந்தச் செலவுல சூனியம் வெக்கிறது//<BR/>Xcellent. நன்றி இளவஞ்சி.சீனுhttps://www.blogger.com/profile/00689017611297763002noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17389815.post-1153068120145328262006-07-16T22:12:00.000+05:302006-07-16T22:12:00.000+05:30வரவணையான் அண்ணாச்சி!நீர்தானா அது! உமக்கு கோடி புண்...வரவணையான் அண்ணாச்சி!<BR/><BR/>நீர்தானா அது! உமக்கு கோடி புண்ணியம்! சீக்கிரமா வேற ஏதாச்சும் சொல்லிவிடுங்க... இந்த சூனிய மேட்டரு வீட்டுல இட்டிலி சண்டைல இருந்து ஆபீஸ்ல மீட்டிங் பாலிடிக்ஸ் வரைக்கும் விக்கிரமாதித்யனோட வேதாளம் மாதிரி மனுசனபிடிச்சுத் தொங்குது...<BR/><BR/>// ஏப்பா, எட்டி பார்த்து ஏழுவருசம் உள்ள போன கதையா //<BR/><BR/>ஆஹா! இது வேறயா? எட்டிப்பார்த்த கதையேதான்! இப்பத்தான் ஒண்ணரை வருசம் ஆகியிருக்கு! ( நான் வலைப்பதிந்து வரும் காலம்! ) :)))ilavanjihttps://www.blogger.com/profile/06817076771341834286noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17389815.post-1152964172371793042006-07-15T17:19:00.000+05:302006-07-15T17:19:00.000+05:30☺☺☺☺☺☺☺☺☺☺☺☺☺☺☺☺☺☺☺☺<BR/>☺☺☺☺<BR/>☺☺☺☺<BR/>☺☺☺☺ALIF AHAMEDhttps://www.blogger.com/profile/00251891855962833217noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17389815.post-1152963253305716112006-07-15T17:04:00.000+05:302006-07-15T17:04:00.000+05:30ஏப்பா, எட்டி பார்த்து ஏழுவருசம் உள்ள போன கதையா,ஒரு...ஏப்பா, எட்டி பார்த்து ஏழுவருசம் உள்ள போன கதையா,<BR/><BR/>ஒரு நா நான் சொன்னதை வச்சு ஊரே மாத்துகட்டுல சூனியம் வச்சுக்கிறீங்களே.வரவனையான்https://www.blogger.com/profile/18373577758026393085noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17389815.post-1152956712734974482006-07-15T15:15:00.000+05:302006-07-15T15:15:00.000+05:30:(Me too....Room mates 'pinnu'raanga!!!:(<BR/><BR/>Me too....<BR/><BR/>Room mates 'pinnu'raanga!!!Vaa.Manikandanhttps://www.blogger.com/profile/15467735226600792735noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17389815.post-1152956250444777052006-07-15T15:07:00.000+05:302006-07-15T15:07:00.000+05:30நமக்கு இன்னும் அந்த அளவுக்கு முத்தல.... ஹி....ஹி.ஆ...நமக்கு இன்னும் அந்த அளவுக்கு முத்தல.... ஹி....ஹி.<BR/>ஆனால் தொடைத் தட்டியை பார்த்து அடிக்கடி சிரிப்பதை கண்டு என்னுடன் கூட வேலை செய்பவர்கள் ஒரு மாதிரி பார்பார்கள். மத்தப்படி மிக நல்ல பெயர் தான், வெட்டி பேச்சு பேசாம பொழுதனைக்கும் சிவா வேலையில் மிகுந்த கவனமாக இருப்பதாக. <BR/>ஹி... ஹி. அவிங்களுக்கு என்ன தெரியும், நம்ம என்ன வேலை பாக்குறோம் என்று......நாகை சிவாhttps://www.blogger.com/profile/14870967476055687408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17389815.post-1152952451192472402006-07-15T14:04:00.000+05:302006-07-15T14:04:00.000+05:30//// சொந்தச் செலவுல சூனியம் வெக்கிறதைப் அறிமுகப் ப...//// சொந்தச் செலவுல சூனியம் வெக்கிறதைப் அறிமுகப் படுத்திய பெருமை இளவஞ்சியாரையேச் சாரும். //<BR/><BR/>அதன் மூலம் நானல்ல! எனக்குச் சொன்ன அந்த புண்ணியவானைத்தான் நான் தேடிக்கொண்டிருக்கிறேன்! வாயில ஒருநாளைக்கு 10 முறையாவது வருது! :) //<BR/><BR/>அந்த புண்ணியவான்... வரவனையான் அவர்கள்.<BR/><BR/>இந்த சொற்றொடரால் வந்த எல்லா புகழும் வரவனையானுக்கே:-)நன்மனம்https://www.blogger.com/profile/04352876283478273112noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17389815.post-1152946649422786702006-07-15T12:27:00.000+05:302006-07-15T12:27:00.000+05:30முத்து,பின்னூட்டங்கள் படிக்கும் போது அவ்வப்போது பல...முத்து,<BR/><BR/>பின்னூட்டங்கள் படிக்கும் போது அவ்வப்போது பலமாகச் சிரிப்பதும், சில பல புதிய தமிழ்ப் பதங்கள் பயன்பாடுகள் அறிவதும், நிறைய புதிய பார்வைக் கோணங்கள் அறிவதும் தமிழ்வலைப்பதிவுலகில் புதியவனாகிய எனக்குப் பயனுள்ளதாக அமைந்திருக்கிறது.Hariharan # 03985177737685368452https://www.blogger.com/profile/03985177737685368452noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17389815.post-1152942203246307532006-07-15T11:13:00.000+05:302006-07-15T11:13:00.000+05:30மனம் விட்டுச் சிரிக்க வைத்த பதிவு!மிக நன்றாக இருந்...மனம் விட்டுச் சிரிக்க வைத்த பதிவு!<BR/>மிக நன்றாக இருந்தது!<BR/>பாராட்டுகள்!VSKhttps://www.blogger.com/profile/14988197272523406250noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17389815.post-1152908030887850432006-07-15T01:43:00.000+05:302006-07-15T01:43:00.000+05:30Wish I do not get lost in this lost world.Wish I do not get lost in this lost world.Priyahttps://www.blogger.com/profile/15149258892548866207noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17389815.post-1152903329288986492006-07-15T00:25:00.000+05:302006-07-15T00:25:00.000+05:30/*.. விட்டா டாகுமென்ட்ல எல்லாம் கூட ஸ்மைலி போடுவேன.../*<BR/>.. விட்டா டாகுமென்ட்ல எல்லாம் கூட ஸ்மைலி போடுவேன் போலிருக்கு.. <BR/>*/<BR/>too late, i'm doing it already...<BR/>Certainly nice article.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-17389815.post-1152875018755846632006-07-14T16:33:00.000+05:302006-07-14T16:33:00.000+05:30//official mail அனுப்பினாகூட மறந்துபோய் "சிரிப்பா...//<BR/>official mail அனுப்பினாகூட மறந்துபோய் "சிரிப்பான்" "அழுவான்" எல்லாம் போட்டிற்ரேன்!!!<BR/>//<BR/><BR/>என்னோட பெரிய பிரச்சனை இது தான்.. விட்டா டாகுமென்ட்ல எல்லாம் கூட ஸ்மைலி போடுவேன் போலிருக்கு.. :)பொன்ஸ்~~Poornahttps://www.blogger.com/profile/17001672240431309855noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17389815.post-1152867498301209902006-07-14T14:28:00.000+05:302006-07-14T14:28:00.000+05:30அந்த புண்ணியவான் விட்டது சிகப்புவின் முதல் பதிவில்...அந்த புண்ணியவான் விட்டது சிகப்புவின் முதல் பதிவில் இருப்பார்...Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-17389815.post-1152863660134437152006-07-14T13:24:00.000+05:302006-07-14T13:24:00.000+05:30முத்து,சம்பவம் 1 :))))))ராகவன்,// சொந்தச் செலவுல ச...முத்து,<BR/><BR/>சம்பவம் 1 :))))))<BR/><BR/>ராகவன்,<BR/><BR/>// சொந்தச் செலவுல சூனியம் வெக்கிறதைப் அறிமுகப் படுத்திய பெருமை இளவஞ்சியாரையேச் சாரும். //<BR/><BR/>அதன் மூலம் நானல்ல! எனக்குச் சொன்ன அந்த புண்ணியவானைத்தான் நான் தேடிக்கொண்டிருக்கிறேன்! வாயில ஒருநாளைக்கு 10 முறையாவது வருது! :)ilavanjihttps://www.blogger.com/profile/06817076771341834286noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17389815.post-1152863336176870002006-07-14T13:18:00.000+05:302006-07-14T13:18:00.000+05:30//நிறைய "உள்குத்து" பதிவா படிச்சு படிச்சு....LCD ம...//நிறைய "உள்குத்து" பதிவா படிச்சு படிச்சு....LCD மானிடர் சாதா மானிடர் போல வீங்கிடுச்சு "அவ்வ்வ்வ்...."//<BR/><BR/>வெடிச் சிரிப்பில் சுத்தியிருந்தவங்கல்லாம் நம்மளா லூசுன்னு பாக்க ஆரம்பிச்சுட்டாங்க.<BR/><BR/>இப்படி அப்பப்ப வெடிகளை போட்டு விட்டாதான் ரெடியேட்டர் கூல் ஆகுது. எப்பப்பாத்தாலும் முறுக்கிட்டு இருக்க முடியாதுல்ல...<BR/><BR/>நன்றி முத்து..<BR/><BR/>காலத்தை உணர்ந்த பதிவு. <BR/><BR/>எனக்கு இன்னும் வியாதி எதுவும் தொத்தல<BR/><BR/>நன்றி,<BR/>அசுரன்அசுரன்https://www.blogger.com/profile/14746278344005909549noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17389815.post-1152861778995852292006-07-14T12:52:00.001+05:302006-07-14T12:52:00.001+05:30குறும்புகாரர் ஒருவருக்கு,ஹிஹிகுறும்புகாரர் ஒருவருக்கு,<BR/><BR/>ஹிஹிMuthuhttps://www.blogger.com/profile/09490700119655845320noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17389815.post-1152861762096437052006-07-14T12:52:00.000+05:302006-07-14T12:52:00.000+05:30லக்கி,ஆவ்வ்வ்வ்வ்வ்வலக்கி,<BR/><BR/>ஆவ்வ்வ்வ்வ்வ்வMuthuhttps://www.blogger.com/profile/09490700119655845320noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17389815.post-1152861130063684792006-07-14T12:42:00.000+05:302006-07-14T12:42:00.000+05:30தலைவரே!மேலே போட்ட பின்னூட்டம் நம்முடையது கிடையாது....தலைவரே!<BR/><BR/>மேலே போட்ட பின்னூட்டம் நம்முடையது கிடையாது.... எலிக்குட்டி/புலிக்குட்டி/போட்டோ எல்லாம் match ஆவுதான்னு பாருங்க....<BR/><BR/>ஆனாலும் அந்தப் போலி பின்னூட்டம் சொன்னது உண்மைதான் போல இருக்கே :-)))))))))))லக்கிலுக்https://www.blogger.com/profile/15749767493269752127noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17389815.post-1152859956175089902006-07-14T12:22:00.000+05:302006-07-14T12:22:00.000+05:30//உங்களைப் பத்தித் தெரியாதா? எப்ப ஆபிஸைப் பத்திக் ...//உங்களைப் பத்தித் தெரியாதா? எப்ப ஆபிஸைப் பத்திக் கவலைப்பட்டிருக்கீங்க?" //<BR/><BR/>சூப்பரப்பூ... அதேமாதிரி ஆபிஸ்ல எப்ப நம்மளப் பத்தி கவலைப்பட்டிருக்காங்க.. ஏதோ அவங்க விதி :-)பழூர் கார்த்திhttps://www.blogger.com/profile/12965803160267385155noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17389815.post-1152859822923225542006-07-14T12:20:00.000+05:302006-07-14T12:20:00.000+05:30நான் கொஞ்சம் தமிழ் கற்றுக்கொண்டு அதை வீட்டில் என் ...நான் கொஞ்சம் தமிழ் கற்றுக்கொண்டு அதை வீட்டில் என் கணவரிடம் பேசி (பேச்சு வாக்கில்), திட்டும் வாங்கினேன்.. இந்த வார்த்தைகள் அவரிடம் பேசியதற்கு அவர் எப்படி என்னை திட்டி இருப்பார் என நீங்களே ஊகித்து கொள்ளுங்கள்.<BR/><BR/>1. தோடா<BR/>2. உதார்<BR/>3. சவுண்டு<BR/>4. உள்குத்துகவிதா | Kavithahttps://www.blogger.com/profile/04069617922132704452noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17389815.post-1152858580199054862006-07-14T11:59:00.000+05:302006-07-14T11:59:00.000+05:30எல்லோரும் நல்லா "ஜல்லியடிகிறாங்க",இதுக்கு ஒரு "மீ...எல்லோரும் நல்லா "ஜல்லியடிகிறாங்க",இதுக்கு ஒரு "மீள்பதிவு" போட்ருங்க முத்து.<BR/><BR/>பெரியாருக்கும்,ராஜாஜிக்கும் தெரியாத விஷயமெல்லாம் தெரிஞ்சுக்கலாம்-:)))))) (உங்க பதிவுல மறுமொழி இட கூட பயமாயிருக்குப்பா... படிக்கிறதோட சரி நம்ம.)<BR/><BR/>official mail அனுப்பினாகூட மறந்துபோய் "சிரிப்பான்" "அழுவான்" எல்லாம் போட்டிற்ரேன்!!!<BR/><BR/>நிறைய "உள்குத்து" பதிவா படிச்சு படிச்சு....LCD மானிடர் சாதா மானிடர் போல வீங்கிடுச்சு "அவ்வ்வ்வ்...."manasuhttps://www.blogger.com/profile/14275448433978086068noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17389815.post-1152856040807830122006-07-14T11:17:00.000+05:302006-07-14T11:17:00.000+05:30ஒங்க நெலம இப்பிடியா ஆகனும்..ம்ம்ம்..மங்களூரு போயும...ஒங்க நெலம இப்பிடியா ஆகனும்..ம்ம்ம்..மங்களூரு போயும் மஞ்சக் குளிக்க முடியலையேங்குற மாதிரி ஆயிருச்சு பாத்தீங்களா?<BR/><BR/>இந்த உள்குத்து, சூனியங்கள்ளாம் எனக்குத் தெரியாது. ஆனா பின்னூட்டம் என்னையத் தொத்திக்கிச்சு. எல்லாம் பின்னூட்டந்தான் இப்போ.<BR/><BR/>சொந்தச் செலவுல சூனியம் வெக்கிறதைப் அறிமுகப் <B>படுத்திய</B> பெருமை இளவஞ்சியாரையேச் சாரும்.G.Ragavanhttps://www.blogger.com/profile/04538744962115402156noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17389815.post-1152853485380438612006-07-14T10:34:00.000+05:302006-07-14T10:34:00.000+05:30அப்படியே நான் கத்துக்கிட்ட இன்னும் புரியாத வார்த்த...அப்படியே நான் கத்துக்கிட்ட இன்னும் புரியாத வார்த்தைகளையும் சொன்னா பட்டுன்னு யாராவது விளக்கிருவாங்க..<BR/><BR/>தெரிஞ்சுக்கிட்டது:<BR/><BR/>1.மறுமொழி மட்டுறுத்தல்<BR/><BR/>2.எலிக்குட்டி ( எங்க அலுவல சிஸ்டம் அட்மினுக்கு போன் செய்து என் எலிக்குட்டி சரியா வேலை செய்யமாட்டேங்குது என்று சொல்லி - அவர் ஏதோ எலி ஒயர்களை கடிக்குது என்று ஏதோ ஒரு ஸ்ப்ரேயோடு ஆபிஸ் பாயை அனுப்பி ஒரே காமெடி போங்க )<BR/><BR/>புரியாத வார்த்தைகள்:<BR/><BR/>1.பின்நவீனத்துவம்<BR/>2.திம்மித்துவம்<BR/><BR/>இப்போதைக்கு 2 - 2 போது...மீதியை அடுத்த பின்னூட்டத்தில உஷார் பன்னுரேன்..ரவிhttps://www.blogger.com/profile/00818261536034452681noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17389815.post-1152852837200169012006-07-14T10:23:00.000+05:302006-07-14T10:23:00.000+05:30anony,:))நல்ல மூட்ல இருக்கேன்.anony,<BR/><BR/>:))நல்ல மூட்ல இருக்கேன்.Muthuhttps://www.blogger.com/profile/09490700119655845320noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17389815.post-1152852641922102502006-07-14T10:20:00.000+05:302006-07-14T10:20:00.000+05:30//"அண்ணே, நான் அனுப்பிச்ச மெயில் கிடச்சுதா?""கிடைச...//"அண்ணே, நான் அனுப்பிச்ச மெயில் கிடச்சுதா?"<BR/>"கிடைச்சுதே, படிச்சதும் பின்னூட்டம் விட்டேனே..."//<BR/><BR/>:))<BR/><BR/>அந்த பின்னூட்டத்திலயாவது மாடரேசன் இல்லாம இருக்கே..Muthuhttps://www.blogger.com/profile/09490700119655845320noreply@blogger.com