tag:blogger.com,1999:blog-17389815.post114094103284884628..comments2023-11-02T19:35:55.316+05:30Comments on ஒரு தமிழனின் பார்வை: பழனிசாமி முன்னேறியது எப்படி?Unknownnoreply@blogger.comBlogger3125tag:blogger.com,1999:blog-17389815.post-1141013279028928902006-02-27T09:37:00.000+05:302006-02-27T09:37:00.000+05:30தங்கமணி,நன்றி..நான் மீண்டும் சொல்ல விரும்புவது இத...தங்கமணி,<BR/><BR/>நன்றி..நான் மீண்டும் சொல்ல விரும்புவது இதுதான். என் பார்வையில் என் அனுபவத்தில் கண்டதை எழுதுகிறேன். உங்களுடைய பின்னூட்டத்தில் இருந்து<BR/>எனக்கு சில தகவல்கள் கிடைக்கின்றன.இதைப்பற்றி யோசிப்பேன். தேடி படிப்பேன்.<BR/><BR/> என்னுடைய அனுபவங்கள், எழுத்துக்கள் ஆகியவை இன்னொரு பரிமாணத்தில் (அதாவது பொதுஜன மனப்பார்வையில் இருந்து ஒரு விஷயத்தை அணுகும்) என்று வைத்துக்கொண்டால் உங்களை போன்றவர்களுடைய பதிவுகளும், பின்னூட்டங்களும் படிப்பவர்களின் பார்வையை விசாலப்படுத்தும் என்பதாகத்தான் தான் என் எழுத்துக்களை நான் பார்க்கிறேன்.<BR/><BR/>நீங்கள் சொல்லிய அரசாங்கம் ஏன் இந்த சலுகைகளை கொடுக்கவேண்டும் என்ற கேள்வியை பின்னெடுத்துக்கொண்டே போகலாம்.<BR/><BR/>பெருங்கருணை ஏன் என்று பார்ப்பது ஒரு பார்வை.அந்த பார்வையை கடந்து தான் ஒருவர் அடுத்த நிலைக்கு வரமுடியும் என்பது என் எண்ணம்.இதைப்பற்றி நீங்கள் ஒரு தனிப்பதிவு போடவேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.<BR/><BR/>நான் வங்கியில் பணியில் சேர்ந்த புதிதில் ஐ.ஆர்.டி.பி லோன் எல்லாம் எதற்கு என்று எங்கள் மேலாளரிடம் சண்டை போட்டுள்ளேன்.அவர் அதற்கு சொன்ன பதில் அப்போது புரியவில்லை.இப்போது புரிகிறது.Muthuhttps://www.blogger.com/profile/09490700119655845320noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17389815.post-1141002086951550232006-02-27T06:31:00.000+05:302006-02-27T06:31:00.000+05:30நன்றி ராம் மற்றும் ஜெயா,jaysri.,கிளார்கிலிருந்து ஆ...நன்றி ராம் மற்றும் ஜெயா,<BR/><BR/>jaysri.,<BR/>கிளார்கிலிருந்து ஆபிசர் பதவி உயர்வுக்கும் பியூனிலிருந்து கிளார்க் பதவி உயர்விற்கும் ஒரு வித்தியாசம் உள்ளது. ஆபிசர் முடிவு எடுக்கும் அதிகாரம் உள்ளவர்.ஆகவே அவர்கள் பொதுவாக ஒரே கிளையில் மூன்று வருடத்திற்கு மேல் தொடர அனுமதிக்கப்படமாட்டார்கள்.<BR/>கிளார்க் என்பவர்களுக்கு எந்த பொறுப்பும் இல்லை.அவர்கள் செய்யும் அனைத்து செயல்களுக்கும் சரிபார்த்து கையெழுத்து போடும் ஆபிசர்தான் பொறுப்பு.அதனால் தான் சில வங்கிகளில் காலம் காலமாக சில கிளார்க்குகள் ஒரே கிளையில் இருக்க முடிகிறது.<BR/><BR/>என் பிரமோசன் என்னை மும்பய்க்கு அனுப்பியது.அடுத்த பிரமோசன் மங்களூருக்கு.<BR/><BR/><BR/>மற்றபடி ஜோசப் சார் வயதில் நான் மிகப்பெரிய பதவியில் (உட்சபட்சம்) இருக்க வாய்ப்பு உள்ளது.என்னால் முடியும் என்று நம்புகிறேன்.பிரச்சினை என்னவென்றால் என் லட்சியம் அதுவல்ல.<BR/><BR/>நான் ஆசைப்படுவது எல்லாம் 40 -45 வயதில் வி.ஆர்.எஸ். பின்பு களப்பணிதான்.பார்ப்போம்.Muthuhttps://www.blogger.com/profile/09490700119655845320noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17389815.post-1140959416945400792006-02-26T18:40:00.000+05:302006-02-26T18:40:00.000+05:30வாழ்த்துக்கள் தமிழினி... பெருமையாக இருக்கிறது. அடு...வாழ்த்துக்கள் தமிழினி... பெருமையாக இருக்கிறது. அடுத்த பதிவிற்காக ஆவலுடன் காத்திருக்கிறேன்.Costal Demonhttps://www.blogger.com/profile/02052204282718272663noreply@blogger.com