tag:blogger.com,1999:blog-17389815.post114048142950676927..comments2023-11-02T19:35:55.316+05:30Comments on ஒரு தமிழனின் பார்வை: கலைஞருக்கு சில டிப்ஸ்Unknownnoreply@blogger.comBlogger26125tag:blogger.com,1999:blog-17389815.post-1144073677488743482006-04-03T19:44:00.000+05:302006-04-03T19:44:00.000+05:30அவ்வளவு அபாண்டமான கேவலமாக குற்றச்சாட்டிற்கும் பிறக...அவ்வளவு அபாண்டமான கேவலமாக குற்றச்சாட்டிற்கும் பிறகும் அம்மாவின் முன் அமர்ந்து அம்மாவும் பாராட்டும்படி சிரித்த முகத்தோடு (ஃபுல் மேக்கப்போடும்) கவுண்டர் கொடுப்பாரே..புத்திசாலியும் கூட<BR/><BR/>//துரைமுருகன் மேல என்னய்யா கோவம் உங்களுக்கு?//<BR/>என்னய்யா என்ற வார்த்தையை உனக்கு என்ற வார்த்தையால் தான் நிறைவு செய்யவெண்டும் அனானிMuthuhttps://www.blogger.com/profile/09490700119655845320noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17389815.post-1144073172760668052006-04-03T19:36:00.000+05:302006-04-03T19:36:00.000+05:30//அவர் துரைமுருகனை தலைவராக்கினால் ரொம்ப சந்தோஷப்...//அவர் துரைமுருகனை தலைவராக்கினால் ரொம்ப சந்தோஷப்படுவேன்.கலக்குவார் துரைமுருகன். //<BR/><BR/>துரைமுருகன் மேல என்னய்யா கோவம் உங்களுக்கு?Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-17389815.post-1144062640449631482006-04-03T16:40:00.001+05:302006-04-03T16:40:00.001+05:30வீ்ட்டுக்கு அம்மாவும் கலைஞரும் போய் கால் கடுக்க ந...வீ்ட்டுக்கு அம்மாவும் கலைஞரும் போய் கால் கடுக்க நிற்கலாம்" இரண்டாமவருக்குத்தான் அந்த நிலை வர அதிக வாய்ப்புன்னு நினைக்கிறேன். இதில இந்த டி.வி. கொடுக்கிறேன்னு சொன்னது சான்ஸை அதிகப்படுத்தும் என்றே நினைக்கிறேன்.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-17389815.post-1144062614481171342006-04-03T16:40:00.000+05:302006-04-03T16:40:00.000+05:30வீ்ட்டுக்கு அம்மாவும் கலைஞரும் போய் கால் கடுக்க ந...வீ்ட்டுக்கு அம்மாவும் கலைஞரும் போய் கால் கடுக்க நிற்கலாம்" இரண்டாமவருக்குத்தான் அந்த நிலை வர அதிக வாய்ப்புன்னு நினைக்கிறேன். இதில இந்த டி.வி. கொடுக்கிறேன்னு சொன்னது சான்ஸை அதிகப்படுத்தும் என்றே நினைக்கிறேன்.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-17389815.post-1144056129936657712006-04-03T14:52:00.000+05:302006-04-03T14:52:00.000+05:30சாம்,திடமா இருங்க...எது வேண்டுமானாலும் நடக்கும்..ர...சாம்,<BR/><BR/>திடமா இருங்க...எது வேண்டுமானாலும் நடக்கும்..ராம்தாஸ் வீ்ட்டுக்கு அம்மாவும் கலைஞரும் போய் கால் கடுக்க நிற்கலாம்..பார்ப்போம்.Muthuhttps://www.blogger.com/profile/09490700119655845320noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17389815.post-1144055692387730542006-04-03T14:44:00.000+05:302006-04-03T14:44:00.000+05:30"தேர்தல் முடிந்தவுடன் தமிழகத்தின் முதல் கூட்டணி அம..."தேர்தல் முடிந்தவுடன் தமிழகத்தின் முதல் கூட்டணி அமைச்சரவை வரலாம் என்று தோன்றுகிறது." //-எந்த திராவிடக் கட்சி பெரும்பான்மை பற்றிச் சொல்லுகிறீர்கள்? ஜெ. தனி மெஜாரிட்டியோடு வரலாம்னு நான் பயந்துகிட்டுல்ல இருக்கேன்.தருமிhttps://www.blogger.com/profile/02446077904734676229noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17389815.post-1140769902607799712006-02-24T14:01:00.001+05:302006-02-24T14:01:00.001+05:30//வந்துட்டாரு! வந்துட்டாரு!! எங்கடா காணோமேன்னு பார...//வந்துட்டாரு! வந்துட்டாரு!! எங்கடா காணோமேன்னு பார்த்தேன்//<BR/><BR/>i think you have read the mutakulla ganesan postMuthuhttps://www.blogger.com/profile/09490700119655845320noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17389815.post-1140769863545542562006-02-24T14:01:00.000+05:302006-02-24T14:01:00.000+05:30மணியன்,//அதனால் அப்போதைய நிலமைப்படி (பணமோ பாசமோ) ய...மணியன்,<BR/><BR/>//அதனால் அப்போதைய நிலமைப்படி (பணமோ பாசமோ) யாராவது ஒருவருக்குப் போடுகிறார்கள்.அப்படி எல்லாம் எதுவும் இல்லை.//<BR/><BR/>இது கிண்டல்தானே :))))<BR/><BR/>//உண்மையிலேயே ஒரு நல்ல இயக்கத்திற்கும் தலைமைக்கும் ஏங்குகிறார்கள். //<BR/><BR/>அது தான் விஜயகாந்த் வந்துவிட்டாரே..<BR/><BR/>உண்மையாக சொல்லவேண்டுமென்றால் நீங்கள் நினைக்கும் மாற்றம் நடப்பது கஷ்டம் .மக்கள் மனதே கெட்டு கிடக்கிறது.<BR/><BR/>நான் முதலமைச்சர் ஆனால்தான் எல்லாம் சரியாகநடக்கும்:)))<BR/><BR/>டோண்டு,<BR/><BR/>//அதாவது, சமீபத்தில் 1975-ல் சோ நெருக்கடி நிலை காலத்தில் என்ன செய்தார் என்று ஒரு பெருசு கூற ஆரம்பிக்க நீங்கள் டென்ஷன் ஆனதுபோல என்று வைத்து கொள்ளலாம் அல்லவா//<BR/><BR/>அதே..அதே ...ஆனால் பெரிசுகளை சொல்லி திருத்த முடியுமா?<BR/><BR/>குகன்,<BR/>நீங்கள் கூறிய கருத்து புரிகிறது.அந்த பாணியில் யோசித்தால் மிகவும் சுவாரசியமாக உள்ளது. அது தனிபதிவாக போடவேண்டியது. சீக்கரமே போடுகிறேன்.Muthuhttps://www.blogger.com/profile/09490700119655845320noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17389815.post-1140757674240052412006-02-24T10:37:00.000+05:302006-02-24T10:37:00.000+05:30முத்து,This is what I've been trying to tell you.S...முத்து,<BR/><BR/>This is what I've been trying to tell you.<BR/><BR/>Somebody gave similar tips to Coca-Cola chariman.<BR/><BR/><I>Coke (or as we now call it, "Coca-Cola Classic") was losing market share in the 1980s. "The Pepsi Generation" marketing campaign was a huge success. To make matters worse, Coke was outspending Pepsi by $100 million in advertising. And in blind taste tests, Pepsi was pulverizing Coke. In short, times were tough.<BR/><BR/>Coke came out with a new formula that was sweeter, flavored more like Pepsi, and even beat Pepsi in taste tests. But die-hard Coke drinkers were irate. It was down right un-American to change Coke. Tampering with Coke was like destroying the flag.<BR/><BR/>Still, New Coke tasted good, so why not give the consumer a choice -- New Coke or Classic Coke? That way everyone's happy, right? Er, not quite.<BR/><BR/>The bottlers put the kibosh on that idea. Offering both products would add to their equipment costs. Additionally, New Coke would take some sales from Classic, which could make Pepsi the number one cola. So, adios to the "new taste of Coke." <BR/><BR/>http://ask.yahoo.com/20060221.html<BR/></I><BR/><BR/>// என் அபிமான விமர்சகரா? சொக்க தங்கமா? யார் அது? :))<BR/><BR/>வந்துட்டாரு! வந்துட்டாரு!! எங்கடா காணோமேன்னு பார்த்தேன். ;^)<BR/><BR/>- குகன்Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-17389815.post-1140666433279743532006-02-23T09:17:00.000+05:302006-02-23T09:17:00.000+05:30"இந்த சூழ்நிலையில் இன்னும் 1970 ல் என்ன நடந்தது என..."இந்த சூழ்நிலையில் இன்னும் 1970 ல் என்ன நடந்தது என்ற இவர் கொடுக்கும் விளக்கத்தை எல்லாம் யார் கவனிக்கிறார்கள்?"<BR/>"ஆனால் கலைஞர் இந்திரா காந்தி காலத்தில் இருந்து என்று அளக்க ஆரம்பிக்கும்போது மக்கள் டென்சன் ஆகின்றனர்."<BR/><BR/>அதாவது, சமீபத்தில் 1975-ல் சோ நெருக்கடி நிலை காலத்தில் என்ன செய்தார் என்று ஒரு பெருசு கூற ஆரம்பிக்க நீங்கள் டென்ஷன் ஆனதுபோல என்று வைத்து கொள்ளலாம் அல்லவா. அந்த பெருசு இதைப் பார்த்தாவது புரிந்து கொள்வார் என்று நம்பிக்கை உண்டா? எதற்கும் தென்திருப்பேரை மகர நெடுங்குழைகாதனை வேண்டிக் கொள்ளவும்.<BR/><BR/>இப்பின்னூட்டத்தின் நகலை என்னுடைய சோ பற்றிய பதிவிலும் பின்னூட்டமாக போட்டு விடுகிறேனே. பார்க்க: http://dondu.blogspot.com/2005/12/blog-post_18.html<BR/><BR/>அன்புடன், <BR/>டோண்டு ராகவன்dondu(#11168674346665545885)https://www.blogger.com/profile/11168674346665545885noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17389815.post-1140618474829470952006-02-22T19:57:00.000+05:302006-02-22T19:57:00.000+05:30நன்றாகத்தான் அலசியிருக்கிறீர்கள். சந்திப்பு (சொல்வ...நன்றாகத்தான் அலசியிருக்கிறீர்கள். சந்திப்பு (சொல்வது )போல மக்கள் ஏமாந்தவர்கள் இல்லை, குழப்பத்தில்தான் இருக்கிறார்கள். இருவருமே சரியில்லை, அதனால் அப்போதைய நிலமைப்படி (பணமோ பாசமோ) யாராவது ஒருவருக்குப் போடுகிறார்கள். உண்மையிலேயே ஒரு நல்ல இயக்கத்திற்கும் தலைமைக்கும் ஏங்குகிறார்கள். <BR/>அவர் வருவாரா ?மணியன்https://www.blogger.com/profile/00166865260597969844noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17389815.post-1140526391962088332006-02-21T18:23:00.000+05:302006-02-21T18:23:00.000+05:30சந்திப்பு,மக்கள் எப்போதும் புத்திசாலிகள் என்பது ச...சந்திப்பு,<BR/><BR/>மக்கள் எப்போதும் புத்திசாலிகள் என்பது சரியான ஸ்டேட்மெண்ட்டாக எனக்கு தெரியவில்லை...மக்கள் பலமுறை பலியிடப்படும் ஆடுகள் போல் பலமுறை நடந்துக்கொண்டு உள்ளனர்.<BR/><BR/>கடந்த முறை நல்லாட்சி என்று சொல்லலாம்.கலைஞர் கொடுத்தார்.மக்கள் என்ன கொடுத்தார்கள்.ஆப்புதானே.....பணபுழக்கம் என்ற ஒரு முட்டாள்தனமான வாதத்தை நம்பி ஓட்டு போட்டார்கள்.அதனால் கடுப்பாகி கலைஞர் பேசி விட்டார். கோப தாபம் உள்ள எல்லோரும் சொல்லுவது தான் இதெல்லாம்.<BR/><BR/>//ஜெயலலிதாவின் மாயாஜால வித்தைகளுக்கு எல்லாம் செம அடி விழப்போவது நிச்சயம். //<BR/><BR/>//எனவே, கருணாநிதி என்ன பில்டப் செய்தாலும் கூட அவரும் கொஞ்சம் அடிவாங்கத்தான் செய்வார். //<BR/><BR/>அப்ப யாரு தான் ஜெயிப்பாங்கன்னு சொல்றீங்க?<BR/><BR/><BR/>இப்போது கருணாநிதியா ஜெயலலிதாவா என்பதிலும் நீங்கள தெளிவாக இல்லாதது போல் தெரிகிறது......Muthuhttps://www.blogger.com/profile/09490700119655845320noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17389815.post-1140523525937878492006-02-21T17:35:00.001+05:302006-02-21T17:35:00.001+05:30முத்து! நல்ல காமெடி... இருப்பினும் கலைஞருக்கு நீங்...முத்து! நல்ல காமெடி... இருப்பினும் கலைஞருக்கு நீங்கள் கொடுத்த டிப்° உதவுமா என்றுத் தெரியவில்லை. தங்கள் கருத்து சாதாரண மக்கள் பலியிடப்படும் ஆடுகளைப்போல் நம்பி விடுவார்கள் என்பது போல் உள்ளது. ஜெயலலிதாவின் மாயாஜால வித்தைகளுக்கு எல்லாம் செம அடி விழப்போவது நிச்சயம். மக்கள் எப்போதும் புத்திசாலிகள். அவர்கள் வெறும் சலுகைகளை மட்டும் பார்த்து ஏமாறுபவர்கள் அல்ல.<BR/><BR/>மேலும் கலைஞர் கடந்த ஐந்து ஆண்டுகளில் இந்த சாதாரண மக்களுக்காக என்ன செய்தார்? எதற்காக குரல் கொடுத்தார்? என்பதையும் மக்கள் நன்றாகவே பார்த்துக் கொண்டிருக்கிறார்கள் ஜெயலலிதா ஆட்சிக்கு வந்தவுடன் பேருந்து கட்டணம், மின்கட்டணம் என்று சரமாரியாக உயர்த்தும் போது கலைஞர் என்ன சொன்னார் தெரியுமா?<BR/><BR/>ஓட்டு போட்ட மக்களுக்கு இது சந்தோஷம் என்றால் எனக்கும் இது சந்தோஷம் என்று கூறினார். இது ஒரு தோல்வி கண்டவரின் குருர மனப்பான்மையை வெளிப்படுத்துகிறதே தவிர, ஒரு பக்குவமான - முதிர்ந்த அரசியல் தன்மையை வெளிப்படுத்த வில்லை.<BR/><BR/>எனவே, கருணாநிதி என்ன பில்டப் செய்தாலும் கூட அவரும் கொஞ்சம் அடிவாங்கத்தான் செய்வார். அதுதான் தற்போதைய சூழலாக தெரிகிறது.<BR/><BR/>பல சலுகைகளை கொடுத்த சந்திரபாபு நாயுடு எங்கே என்று மக்கள் தேடிக் கொண்டிருக்கிறார்கள். அந்த கதி ஜெவுக்கும் வரும்.சந்திப்புhttps://www.blogger.com/profile/16941027358884552642noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17389815.post-1140523507472468172006-02-21T17:35:00.000+05:302006-02-21T17:35:00.000+05:30குகன்,என் அபிமான விமர்சகரா? சொக்க தங்கமா? யார் அத...குகன்,<BR/><BR/>என் அபிமான விமர்சகரா? சொக்க தங்கமா? யார் அது? :))<BR/><BR/>நீங்கள் சொன்ன அந்த தளம் சிறிது சிறிதாக பெயர்க்கப்பட்டுவிட்டது.<BR/>திராவிட கட்சிகள் பல இருந்தாலும் திராவிட கருத்தாக்கத்தை எதிர்ப்பவர்கள் கலைஞரைத்தான் இப்போது குறி வைக்கிறார்கள்.காரணம் வெளிப்படை.நல்ல கொள்கைகள் கூட கொச்சைப்படுத்தப்பட்டுள்ளது தமிழகத்திற்குத்தான் அசிங்கம்.<BR/><BR/>இப்போது இருக்கும் தி.மு.க தொண்டன் தன் தமிழை ரசித்துத்தான் கட்சியில் இருக்கிறான் என்று நினைத்தால் கலைஞர் எதிரிகளின் வலையில் இன்னும <BR/>விழுகிறார் என்று அர்த்தம்.Muthuhttps://www.blogger.com/profile/09490700119655845320noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17389815.post-1140506149730618262006-02-21T12:45:00.001+05:302006-02-21T12:45:00.001+05:30மூக்கு நன்றி,இளைஞர்களுக்கு வழி? ம்..யார் அந்த இளைஞ...மூக்கு நன்றி,<BR/><BR/>இளைஞர்களுக்கு வழி? ம்..யார் அந்த இளைஞர் என்பதில்தான் வம்பு.நான் அவர் துரைமுருகனை தலைவராக்கினால் ரொம்ப சந்தோஷப்படுவேன்.கலக்குவார் துரைமுருகன். சட்டசபையில் அம்மாவுக்கு அவர் கவுண்ட்டர் கொடுக்கும் அழகே தனி.<BR/>இந்த தேர்தல் முடிந்தவுடன் தமிழகத்தின் முதல் கூட்டணி அமைச்சரவை வரலாம் என்று தோன்றுகிறது.<BR/><BR/>நன்றி ஜோ,<BR/><BR/>அதே..அஃதே நான் சொல்ல வந்ததும்..<BR/><BR/>அண்ணா எடுத்து கொடுக்கிறான்னா...<BR/> (அவ்வை சண்முகி ஸ்டைலில் படிக்கவும்)<BR/><BR/>அம்மாவை பார்க்கிறதே அரிது என்று இருப்பதால் அமைதியாக வருவார்கள்.அய்யாவைத்தான் யார் வேண்டுமானாலும் எப்ப வேண்டுமானாலும் பார்க்கலாம்.மறுநாளே கடுமையாக தாக்கி அறிக்கையும் விடலாமே.<BR/><BR/>நன்றி ராம்கி,<BR/><BR/>ஆம்புலன்ஸ் ஏன், யாருக்கு, எதற்கு?<BR/><BR/>நன்றி sridhar,<BR/><BR/>ஆனா ஒண்ணு.....கலைஞர் இதை படிச்சி திருந்திட்டார்னு வைங்க..தமிழகத்திலே பல பேர் பைத்தியம் புடிச்சி திரிவாங்க என்பது உறுதி.....<BR/><BR/><BR/>நன்றி கிருஷ்ணா,<BR/><BR/>சத்தமா சொல்லுங்க..இந்த ஜோவுக்கு இதே வேலையா போச்சு..:)))))<BR/><BR/>பின்னூட்டம் நச்சுன்னு கொடுத்தே பேர்(?) வாங்கறான்யா மனுசன்.:)))Muthuhttps://www.blogger.com/profile/09490700119655845320noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17389815.post-1140506107111823782006-02-21T12:45:00.000+05:302006-02-21T12:45:00.000+05:30நன்றி மாயவரத்தான், ராமசுப்புநன்றி தயாஅந்த சுட்டி....நன்றி மாயவரத்தான், ராமசுப்பு<BR/><BR/><BR/>நன்றி தயா<BR/><BR/>அந்த சுட்டி.எல்லோருக்கும் தெரிந்த விஷயம்.சன் டிவியின் பிஸினெஸ் திறமை.இது தொண்டர்கள் பற்றியது.<BR/><BR/>மூர்த்தி நன்றி,<BR/><BR/>சு.ரா அப்படித்தான் சொன்னார் .வானகமே.இளவெயிலே.. என்ற புத்தகத்தை பார்க்கவும்.சு.ராவின் நக்கல் உலகறிந்ததுதானே.Muthuhttps://www.blogger.com/profile/09490700119655845320noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17389815.post-1140505176008474542006-02-21T12:29:00.000+05:302006-02-21T12:29:00.000+05:30'1970இல் இருந்து 2006க்கு மாற வேண்டும்' என்பது சரி...'1970இல் இருந்து 2006க்கு மாற வேண்டும்' என்பது சரி. மற்ற கருத்துக்களை ஒத்துக்கொள்ள முடியவில்லை. <BR/><BR/>நீங்கள் சொன்ன விமர்சனமும் கூறிய அறிவுரையும் அரசியலில் பொதுவாக பலருக்கும் பொருந்தும். (உ.ம். - உங்கள் அபிமான விமர்சகர் - சொக்கத்தங்கம் ;->) <BR/><BR/>முன்னேறிய அரசியல்வாதிக்கும், வியாபாரிக்கும், (அரசியல் வியாபாரிக்கும்) ஒரு சக்தித் தளம் உண்டு. அந்தத்தளதில் நின்று தான் (அந்தத்தளம் ஆட்டம் காணாமல்), வெளியே கயிறு வீச முடியும். தேர்ந்த அ/வி அதை விட்டுவிட்டு பிறரைப் பார்த்துச் சூடு போட்டுக்கொள்ளமாட்டான். தி.மு.க. இன்றுவரை தனது வாக்குவங்கியை அப்படியேத்தான் வைத்துள்ளது. இந்த வாக்குகள் 'தமிழை வைத்து விளையடி வந்த ட்ரிக்' மூலம் தான் கிடைத்தது. அதை இழப்பது மடத்தனம். இதை திரு. கருணாநிதி நன்கு அறிவார்.<BR/><BR/>அரசனை நம்பி ...<BR/><BR/>நன்றி,<BR/>குகன்Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-17389815.post-1140502483523528742006-02-21T11:44:00.000+05:302006-02-21T11:44:00.000+05:30ithu enna Nyayam. Enga Muthu vin pathivil vanthu n...ithu enna Nyayam. Enga Muthu vin pathivil vanthu neenga eppadi ippadi super point pottu peru vankitu polam, Joe sir, ithu nallave illaikrishjapanhttps://www.blogger.com/profile/04008175253509915620noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17389815.post-1140502252860089992006-02-21T11:40:00.000+05:302006-02-21T11:40:00.000+05:30Muthu,Neenga enna solla varinga, Kalingjara (Karun...Muthu,<BR/><BR/>Neenga enna solla varinga, Kalingjara (Karunanidhini sonna udanpirapukkal adikka varangappa)ellara madhirium arasiyal mattum panna sollaringala, Kasu kodukama oru nalla cinema pathundu, ketundu irukkom, atha kedukaringale, climax ugika vidama Vaikovum avar paatuku vasanam ezhudindu irukkar, vidunga vidunga ipathaan avanga arambichurukanga, innam 3 matham vedikkai parpom, ipadi advice kuduthu ellaraiyum thiruthidathinga.<BR/><BR/>Sridharநன்மனம்https://www.blogger.com/profile/04352876283478273112noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17389815.post-1140497540342550912006-02-21T10:22:00.000+05:302006-02-21T10:22:00.000+05:30Muthu,Good one. Keep it up!//திமுக அணி வெற்றி பெறு...Muthu,<BR/><BR/>Good one. Keep it up!<BR/><BR/><BR/>//திமுக அணி வெற்றி பெறுவது ஏகப்பட்ட குழப்பங்களுக்கு அடிகோலும். எனவே கொஞ்ச நாளைக்கு தமிழ்நாடு ஜே.ஜெ என்று இருப்பதே நல்லது. :-)<BR/><BR/>URGENT....Ambulance please! :-)ஜெ. ராம்கிhttps://www.blogger.com/profile/11421577740480677744noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17389815.post-1140491665647685182006-02-21T08:44:00.000+05:302006-02-21T08:44:00.000+05:30Nice post Muthu.CheersNice post Muthu.CheersGopalan Ramasubbuhttps://www.blogger.com/profile/00425179652002900203noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17389815.post-1140489094773198172006-02-21T08:01:00.000+05:302006-02-21T08:01:00.000+05:30முத்து, நல்லா சொல்லிருக்கீங்க.இன்னொரு பாயிண்ட விட...முத்து,<BR/> நல்லா சொல்லிருக்கீங்க.<BR/><BR/>இன்னொரு பாயிண்ட விட்டுடீங்க ..கலைஞர் கூட்டணி பேரத்தின் போது மட்டும் ஜனநாயகம் ,உரிமை பேசும் கட்சிகள் ,அதே நேரம் ஜெ -யுடன் சேரும் போது மட்டும் ,தன்மான கம்யூனிஸ்டுகள் கூட வாய்பொத்தி கொடுப்பதை வாங்கிக் கொண்டு பேயறைந்தது போல் நடந்து கொள்கிறார்களே ,அந்த மர்மம் என்ன என்பது பற்றியும் கலைஞர் ஆராய வேண்டும்.ஜோ/Joehttps://www.blogger.com/profile/13185509210109739305noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17389815.post-1140489016096293022006-02-21T08:00:00.000+05:302006-02-21T08:00:00.000+05:30//இந்த பதிவு சற்று அளவுகடந்து கலைஞரை விமர்சித்திரு...//இந்த பதிவு சற்று அளவுகடந்து கலைஞரை விமர்சித்திருந்தாலும் //<BR/><BR/>நீங்களே சொல்லி விட்டீர்கள். நன்றி. என்னைக்கேட்டால், தன் மரியாதையைக் கெடுத்துக் கொள்ளாமல் புதிய/இளையவர்களுக்கு வழிபிட்டு அவர் அரசியலில் இருந்து ஓய்வு பெற வேண்டும். அல்லது தோற்றால் பெரியார் வழி என்று அவர் சொன்னதுபடி, தோற்று அவர் பெரியார் வழிக்கு வர வேண்டும். <BR/><BR/> இந்தத் தேர்தலில் திமுக அணி வெற்றி பெறுவது ஏகப்பட்ட குழப்பங்களுக்கு அடிகோலும். எனவே கொஞ்ச நாளைக்கு தமிழ்நாடு ஜே.ஜெ என்று இருப்பதே நல்லது. :-)Mookku Sundarhttps://www.blogger.com/profile/10159538912900527395noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17389815.post-1140488778754666542006-02-21T07:56:00.000+05:302006-02-21T07:56:00.000+05:30//கலைஞர் ஆட்சி போய் எங்கள் புரட்சிதலைவி ஆட்சி மலர...//கலைஞர் ஆட்சி போய் எங்கள் புரட்சிதலைவி ஆட்சி மலர்ந்தது//<BR/><BR/>சுந்தர ராமசாமி அவர்கள் சொன்ன மேற்கண்ட வரியைப் படித்ததும் சிரிப்புதான் வந்தது. (உண்மையில் சொன்னாரா?)<BR/><BR/>வாழ்த்துக்கள்!bhttps://www.blogger.com/profile/04758381362546650450noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17389815.post-1140485742013586792006-02-21T07:05:00.000+05:302006-02-21T07:05:00.000+05:30முரசொலியை யாரும் வாங்கவில்லை என்கிறீர்கள். ஆனால் ...முரசொலியை யாரும் வாங்கவில்லை என்கிறீர்கள். ஆனால் இந்த கணக்கையும் யோசித்து பாருங்கள். <BR/>http://deedaya.blogspot.com/2005_12_01_deedaya_archive.html<BR/><BR/>அவன் வசூலிக்கும் பணம் டீ செலவுக்கே சரியாகி விட அவன் எப்படி முரசொலி அச்சடிக்க எவ்வளவு செலவு செய்தீர்கள் என கேள்வி கேட்பான்.தயாhttps://www.blogger.com/profile/06332555418137941287noreply@blogger.com