tag:blogger.com,1999:blog-17389815.post114041559441362683..comments2023-11-02T19:35:55.316+05:30Comments on ஒரு தமிழனின் பார்வை: திராவிடனா ராகுல் திராவிட்?Unknownnoreply@blogger.comBlogger19125tag:blogger.com,1999:blog-17389815.post-12916891524956508542007-03-07T15:46:00.000+05:302007-03-07T15:46:00.000+05:30உலகின் நம்பர் ஒன் பேட்ஸ்மேனைப் (ஆம்! என்னைப் பொறுத...உலகின் நம்பர் ஒன் பேட்ஸ்மேனைப் (ஆம்! என்னைப் பொறுத்தவரை) பற்றி பதிந்தமைக்கு மிக்க நன்றி.<BR/><BR/>//இன்னும் சொல்லப்போனால் கங்கூலிக்கு அணியில் இடம் கொடுப்பதற்காகவே விக்கெட் கீப்பிங் செய்தார் ராகுல் திராவிட்.<BR/>//<BR/>ஆனால், சிரிப்பு மூட்டாதீர்கள் நண்பரே! நீங்கள் சொல்வது முரணாகும். டிராவிட் தனது சிறப்பான ஆட்டத்தை மெருகேற்றி, ஒருநாள் போட்டிக்கேற்ப விரைவுத்தன்மையை கூட்டாத நேரத்தில், அவருடைய சிறப்பான டெஸ்ட் சாதனைகளை மனதில் வைத்து துணிந்து 'இந்திய கிரிக்கெட்டில் முதல் முறையாக' விக்கெட் கீப்பர் என்ற பதவியே இல்லாமல் டிராவிடை கீப்பராக்கி வாய்ப்பு வழங்கினார் கங்குலி. இதை எப்படி திரிக்க மனம் வந்தது உங்களுக்கு? ஒருநாள் கிரிக்கெட்டில் டிராவிட் விரைவாக ரன் குவிக்க தொடங்கியதே ஸ்டம்புக்கு பின்னால் நிற்க தொடங்கிய பிறகு தான். அவரே இதை பல முறை கூறியுள்ளார்.<BR/><BR/>//கங்கூலி பிரச்சினையால் ஓபனிங் பேட்ஸ்மெனாக களம் இறங்கவும் நேர்ந்தது ராகுல் திராவிட்டுக்கு இந்த பாகிஸ்தான் சுற்றுப் பயணத்தின்போது. <BR/>//<BR/><BR/>யார் டிராவிடை யார் ஓபனிங் இறங்கச் சொன்னது? கங்குலியா? இல்லவே இல்லை. இதுவரை டெஸ்ட் போட்டிகளில் ஓப்பனிங் செய்திராத கங்குலியை (காமாரக்கள் கவனித்துக் கொண்டிருந்தன என அறிந்தும்) பிட்ச் நடுவில் வைத்து ஓபனிங் செய்யுமாறு கேட்டுக் கொண்டதும் அதற்கு கங்குலி மறுத்ததும் உலகமறிந்தது. அதை சவாலாகவும் தன்னை அர்ப்பணிப்பு உணர்வு மிக்கவர் எனக் காட்டவும் தான் டிராவிட் ஓபனிங் செய்தார் அன்று. அதற்கெப்படி கங்குலி பொறுப்பாவார்? மாறாக கங்குலி மீது அவப்பெயர் சூட்டவே நான்கு பேர் மத்தியில் அவர் நடந்து கொண்டார் என்பதை தாங்களால் மறுக்க முடியுமா? அதை ஏன் அவர் அணியின் ட்ரெஸ்ஸிங் ரூமில் சென்று பேசியிருக்க கூடாது?<BR/><BR/>//ஓட முடியாதவர் ( வி.வி.எஸ்.லட்சமண்), ஓட பிடிக்காதவர் (சவுரவ் கங்கூலி), பந்தை ஃபீல்டிங் செய்து எறிய முடியாதவர் ( கும்ளே) ஆகிய<BR/>//<BR/><BR/>அடுத்த கூத்து இது. நேர்மையாக கூறுங்கள். ஸ்லிப் பொஸிஷன் தவிர்த்து டிராவிடால் வேறெங்கேனும் சிறப்பாக ஃபீல்டிங் செய்ய முடியுமா? இதை காரணமாக வைத்து இன்னும் கூட லட்சுமன் புறக்கணிக்கப் படுவது கொடுமை. லட்சுமனின் பேட்டிங் திறமை முன் யுவ்ராஜ்/கைஃப்/ராய்னா/கார்த்திக் நிற்கமுடியுமா? இல்லையேல் டிரவிடை விட லட்சுமன் மோசமான் ஸ்லிப் ஃபீல்டரா? <BR/><BR/>//டெண்டுல்கர் இரட்டை சதம் அடிக்க மட்டை போட்டுக்கொண்டிருந்தபோது தடாலடியாக டிக்ளேர் செய்தது,<BR/>//<BR/><BR/>அத்தனை நேரம் டிக்ளேர் செய்யாதவர் 4 ரன்கள் அடிக்கவிடாமல் பொறுமையிழந்தது ஏன்? மனநோய்? ஏற்கனவே இந்தியாவின் பிடி ஓங்கியிருந்த அந்த போட்டியில் இந்த டிக்ளேர் என்ன மாற்றத்தை கொண்டு வரும் என கணக்கு போட்டார்? <BR/><BR/>//திராவிடனா ராகுல் திராவிட்//<BR/><BR/>ஹி ஹி. நான் நீண்ட நாட்களாக நினைத்துக் கொண்டிருந்த தலைப்பு. :)லொடுக்குhttps://www.blogger.com/profile/04734005490526970401noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17389815.post-48366391233460071932007-03-07T02:24:00.000+05:302007-03-07T02:24:00.000+05:30ராகுல் அய்யர் எப்போதுய்யா திராவிடர் ஆனார்?லக்கி தி...ராகுல் அய்யர் எப்போதுய்யா திராவிடர் ஆனார்?<BR/><BR/>லக்கி திராவிடரின் வாய்ப்பை ராகுல் அய்யர் பெயர் மாற்றி தட்டிப்பறித்துவிட்டார் என்று ஒரு பதிவு போடுங்கள்.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-17389815.post-4474430855286564242007-03-07T02:18:00.000+05:302007-03-07T02:18:00.000+05:30ஆஹா! ஆரம்பிச்சிட்டாங்கய்யா..ஆரம்பிச்சிட்டாங்க...அ...ஆஹா! ஆரம்பிச்சிட்டாங்கய்யா..ஆரம்பிச்சிட்டாங்க...<BR/><BR/>அய்யர், திராவிடன்...ஹும் எங்கேயோ உதக்கிதே...யாழினி அத்தன்https://www.blogger.com/profile/04319087468026612980noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17389815.post-6853722625256812932007-03-05T06:29:00.000+05:302007-03-05T06:29:00.000+05:30ஒருவரை உயர்த்தி பேச வேண்டுமென்றால் அடுத்தவனை தாழ்த...ஒருவரை உயர்த்தி பேச வேண்டுமென்றால் அடுத்தவனை தாழ்த்தி தான் ஆக வேண்டும் என்பது திராவிடர் குணம் போலும்.<BR/>திராவிட் சிறந்த ஆட்டகாரர் என்பதில் மாறுபட்ட கருத்து இருக்க முடியாது. ஆனால் டெண்டுல்கர் இரட்டை சதம் அடிக்க மட்டை போட்டார் என்பதும் அதை செய்ய விடாமல் திராவிட் டிக்ளேர் செய்தது இராஜதந்திரம் என்பதும் வடிகட்டிய முட்டாள்தனம்.<BR/>அன்று டெண்டுல்கர் விளையாடிய விதம் தெரியுமா? 112 பந்துகளில் 50 ஓட்டங்கள், 209 பந்துகளில் 100 ஓட்டங்கள், 295 பந்துகளில் 150 ஓட்டங்கள், 348 பந்துகளில் 194 ஓட்டங்கள். அவர் தனது கடைசி 50 ஓட்டங்களை 58 பந்துகளில் எடுத்து இருக்கிறார். கிரிக்கெட் விளையாடும் சிறு குழந்தைக்கும் தெரியும் டெஸ்ட் கிரிக்கெட்டில் இது ஒரு நல்ல ஓட்ட விகிதம் என்று.<BR/>திராவிடரை உயர்த்தி பேச வேண்டும் என்பதற்காக மற்றவரை தாழ்த்தி பேசும் உம்மை போன்றவர்கள் இருக்கும் வரை திராவிடர் உயர முடியாது. ஏதாவது எழுத வேண்டும் என்ற உமது ஆர்வம் புரிகிறது. ஆனால் எழுதும் முன் சற்று மூளையை உபயோகித்தால் அனைவருக்கும் நல்லதுமர்ம வீரன்https://www.blogger.com/profile/07740625422239500644noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17389815.post-1140970573339046732006-02-26T21:46:00.000+05:302006-02-26T21:46:00.000+05:30hahaha good joke samudra:)))thank god dravid's fat...hahaha good joke samudra:)))<BR/><BR/><BR/>thank god dravid's father is not worrying about the roots of the word "dravid".<BR/><BR/>he is a true proud tamilian(dravidian)Muthuhttps://www.blogger.com/profile/09490700119655845320noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17389815.post-1140970291918836742006-02-26T21:41:00.000+05:302006-02-26T21:41:00.000+05:30//அய்யன்மீர் ( அய்யர் மீர் அல்ல) நம்ம கணக்குப்படி ...//அய்யன்மீர் ( அய்யர் மீர் அல்ல) நம்ம கணக்குப்படி தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், துழு எல்லாம் திராவிடரே ஆகையால் இராகுல் திராவிடரே ஆவார். இனிமே தமிழில் எழுதும் போது இராகுல் திராவிடர் என்று எழுதலாமே? -:)) <BR/>//<BR/><BR/>Carefull!<BR/><BR/>நான் திராவிட சமாச்சாரங்களை பற்றி இப்போது எதுவும் பேசுவதில்லை என்பதால் தான் உங்களுக்கு எல்லாம் குளிர்விட்டு போய்விட்டது. :)<BR/><BR/><BR/><BR/>அவங்க அப்பாவே ஒரு பேட்டியில் சொல்லியிருந்தார்...நான் தென் இந்தியாவை சேர்ந்தவன் என்பதால் தான் "தென்னவன்" என்று பொருள் படும்படி "திராவிட்" என்ற எனது மகனுக்கு பெயர் சூட்டினேன் என்று.Amarhttps://www.blogger.com/profile/03004356502544626229noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17389815.post-1140841507408036682006-02-25T09:55:00.000+05:302006-02-25T09:55:00.000+05:30He is "Gang'uly" :-) அய்யன்மீர் ( அய்யர் மீர் அல்ல...He is "Gang'uly" :-) <BR/>அய்யன்மீர் ( அய்யர் மீர் அல்ல) நம்ம கணக்குப்படி தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், துழு எல்லாம் திராவிடரே ஆகையால் இராகுல் திராவிடரே ஆவார். இனிமே தமிழில் எழுதும் போது இராகுல் திராவிடர் என்று எழுதலாமே? -:))Machihttps://www.blogger.com/profile/08685211260214923281noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17389815.post-1140611313876733312006-02-22T17:58:00.000+05:302006-02-22T17:58:00.000+05:30இளவஞ்சி நன்றி,விரைவில் எதிர்பார்க்கிறேன்.கன்னட சகே...இளவஞ்சி நன்றி,<BR/><BR/>விரைவில் எதிர்பார்க்கிறேன்.கன்னட சகோதரர்களை பற்றி எழுதுவது மகிழ்ச்சி அளிக்கிறது.Muthuhttps://www.blogger.com/profile/09490700119655845320noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17389815.post-1140498628447784662006-02-21T10:40:00.000+05:302006-02-21T10:40:00.000+05:30ராஜ்குமார்பாராட்டிற்கு நன்றி.இது தேவையில்லாத ஆராய்...ராஜ்குமார்<BR/><BR/>பாராட்டிற்கு நன்றி.<BR/>இது தேவையில்லாத ஆராய்ச்சி என்று நான் நினைக்கவில்லை. நான் நாராயணமூர்த்தியை இன்பொசிஸை மூட சொல்லவில்லை. பெங்களூரில் பல தமிழர்கள் வேலைபார்த்து வருகிறார்கள்.பொதுவாக மென்பொருள்துறையில் தமிழர்கள் நன்றாக தேர்ச்சி பெற்றுள்ளனர்.<BR/><BR/>ஏன் இது போன்ற ஒரு பெரிய நிறுவனத்தை நாம் உண்டாக்கவில்லை என்ற ஆதங்கம்தான் இது.<BR/><BR/>தாழ்வு மனப்பான்மையை நியாயப்படுத்துவதற்காக நாம் இதை பற்றி பேசாமல் இருக்கவேண்டாம்.<BR/><BR/>அடுத்தவனை பழிக்காமல் நாமும் முன்னேற ஆசைப்படுதலே என் எண்ணம்.Muthuhttps://www.blogger.com/profile/09490700119655845320noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17389815.post-1140494684665517922006-02-21T09:34:00.000+05:302006-02-21T09:34:00.000+05:30//இன்போஸிஸ் போன்ற நிறுவனத்தை ஏன் தமிழனால் நிறுவ இய...//இன்போஸிஸ் போன்ற நிறுவனத்தை ஏன் தமிழனால் நிறுவ இயலவில்லை?//. இது தேவையற்ற ஆராய்ச்சி.<BR/><BR/>சிறந்த வணிகராக இருப்பதற்கும், பிறந்த மாநில அடையாளங்களுக்கும் தொடர்பு இருக்க வேண்டுமா என்ன?<BR/><BR/>அவ்வாறு ஆராய வேண்டுமென்றால் டி வி எஸ் மாதிரி ஏன் கன்னடர்கள் ஆரம்பிக்கவில்லை என பல கேள்விகள் கேட்கலாம்.<BR/><BR/>தகவல் தொழில்நுட்பத் துறையிலும், டிசி எஸ் நிறுவனத்தின் வளர்ச்சிக்கு ராமதுரை, மகாலிங்கம் என பல தமிழர்கள் காரணமாயிருந்துள்ளார்கள்.<BR/><BR/>மற்றபடி பிற மாநில சாதனையாளர்களை பற்றி எழுதும் உங்கள் முயற்சியை பாராட்டுகின்றேன்.rajkumarhttps://www.blogger.com/profile/03027346469243951241noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17389815.post-1140492582323637042006-02-21T08:59:00.000+05:302006-02-21T08:59:00.000+05:30முத்து,//பெங்களூர்ல் இருந்து தமிழ் தொண்டாற்றி வரு...முத்து,<BR/><BR/>//பெங்களூர்ல் இருந்து தமிழ் தொண்டாற்றி வரும் கோ.ராகவன், இளவஞ்சி //<BR/><BR/>ஆஹா!! என்ன விளையாட்டு இது??? ராகவன் ரேஞ்சுல நானா? இதுதான் பூவோடு சேர்ந்த நாரும்...<BR/><BR/>சொந்த கதையையே ஆடிக்கும் அம்மாவாசைக்கும் எழுதறேன்! அடுத்தவங்க கதையா?! கண்டிப்பா எழுதறேன்னு சொல்ல மாட்டேன். முயற்சி செய்யறேன் முத்து...ilavanjihttps://www.blogger.com/profile/06817076771341834286noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17389815.post-1140482513727687552006-02-21T06:11:00.000+05:302006-02-21T06:11:00.000+05:30Dear PKS,This will not apply when ganguly was in p...Dear PKS,<BR/><BR/>This will not apply when ganguly was in peak form and dravid was struggling to keep his place in one day internationals...but once ganguly's form starts sliding especially when kaif and yuvraj are threatening the take the batting positions in middle order,that was the time that ganguly really struggled...(and dravid made to keep wickets)<BR/><BR/>it is true ganguly groomed these youngsters and it is really a irony that his place is taken away by the same people..this is because ganguly loses his fitness and he wants to continue even after his form slumps...<BR/><BR/>thanks PKS for visit and comments<BR/><BR/>MuthuMuthuhttps://www.blogger.com/profile/09490700119655845320noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17389815.post-1140458544365053452006-02-20T23:32:00.000+05:302006-02-20T23:32:00.000+05:30I dont know if one could say that Dravid did "keep...I dont know if one could say that Dravid did "keeping" in one day internationals to give place for Ganguly in the team. There was a period (people like Badri could tell when), where Dravid did not even find place in one day teams. He was consistently kept out of one day teams (sure, it was a bad decision looking at it now) because he used to score very slowly. Ganguly is THE person who brought Dravid into one day Team. Similarly Ganguly is THE person who brought many youngsters including Shewag (Ganguly gave up his one day opening slot for Shewag), Yuvraj, Kaif etc and told them to keep playing their game (means, their place wont be taken away due to few of their failures).<BR/><BR/>I have no issues in anyone praising Dravid (even I like him). However, in that exercise, writing as if Dravid kept wickets to give Ganguly a place in the team, is stretching the truth little too much.<BR/><BR/>Thanks and regards, PK SivakumarPKShttps://www.blogger.com/profile/16693747484814310735noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17389815.post-1140430115025873472006-02-20T15:38:00.001+05:302006-02-20T15:38:00.001+05:30ராகவன்,விளையாட்டு ஈஸிய்யா..நான் எழுதிடுவேன்..சாப்ட...ராகவன்,<BR/><BR/>விளையாட்டு ஈஸிய்யா..நான் எழுதிடுவேன்..<BR/><BR/>சாப்டுவெர் எல்லாம் பெரிய விஷயம்.அதான் அங்க சொன்னேன்...<BR/><BR/>இளவஞ்சியும தள்ளி விட்டுட்டார்னா நானே எழுத வேண்டியிருக்கும் என அன்புடன் எச்சரிக்கிறேன்.<BR/><BR/>சந்திப்பு,<BR/><BR/>முதலில் அவரை அறுவை பேட்ஸ்மென் என்றார்கள்.ஆனால் அவரை போல ஒருவரும் பேட்டிங் ஆர்டரி்ல் தேவை என்பதை இப்போது அனைவரும் உணருகிறார்கள்.Muthuhttps://www.blogger.com/profile/09490700119655845320noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17389815.post-1140430096516691732006-02-20T15:38:00.000+05:302006-02-20T15:38:00.000+05:30ராம்கி,நன்றி. மனதில் வைத்துள்ளேன். இனி குறைந்தது ம...ராம்கி,<BR/><BR/>நன்றி. மனதில் வைத்துள்ளேன். இனி குறைந்தது மாதம் இரண்டு பதிவாவது கர்நாடகாவை பற்றி இருக்கும்.<BR/><BR/><BR/>கரெக்ட் துபாய்வாசி...சரியாக சொன்னீர்கள்.<BR/><BR/>உங்கள் பதிவை பார்த்தேன். அடக்கத்தோடு கூடிய நிதானம்,கடின உழைப்பு, புத்திசாலித்தனம் இவ்வளவும் கூடியவர்.அணியின் வெற்றிக்கு கூட்டுமுயற்சியும் ஒரு காரணம்.Muthuhttps://www.blogger.com/profile/09490700119655845320noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17389815.post-1140429426914450432006-02-20T15:27:00.000+05:302006-02-20T15:27:00.000+05:30திராவிட் பற்றி நல்ல அறிமுகம். பெங்களூரில் இந்திரா ...திராவிட் பற்றி நல்ல அறிமுகம். பெங்களூரில் இந்திரா நகர் பகுதியில் வசிக்கிறார் திராவிட். சிறந்த ஆட்டக்காரர். இன்னும் முன்னுக்கு வர வாழ்த்துவோம்.<BR/><BR/>முத்து...இப்படி திடீருன்னு பொறுப்பு குடுத்துட்டீங்க....இப்ப கொஞ்சம் டைட்டு....இளவஞ்சி எழுதலாமே...(பொறுப்பைத் தட்டிக் கழிக்கிறது எவ்வளவு சொகம்)G.Ragavanhttps://www.blogger.com/profile/04538744962115402156noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17389815.post-1140422866933779022006-02-20T13:37:00.000+05:302006-02-20T13:37:00.000+05:30ரன் மீது மட்டும் கண் வைத்திருக்கும் நம் மக்களுக்கு...ரன் மீது மட்டும் கண் வைத்திருக்கும் நம் மக்களுக்கு திராவிடின் வெகு சிறப்பான பேட்டிங் தரத்தை புரிந்து அறிந்து கொள்வதில் ஏதோ சிக்கல் உள்ளதாகத் தெரிகிறது.<BR/>திராவிடின் பேட்டிங் °டைல், °டிரோக், டைமிங், எந்த நேரத்தில் எப்படி விளையாட வேண்டும் என்ற தன்மை இவையெல்லாம் நிச்சயம் ஒரு பக்குவமான மனநிலையில் உள்ளவர்களால் மட்டுமே செய்யமுடியும். அந்த வகையில் திராவிட் என்றைக்குமே பெருமைக்குரியவர். திராவிட் தமிழனா, திராவிடனா, கர்நாடகனா என்பதை விட அவர் இந்தியன் என்பதில்தான் பெருமை உள்ளது.<BR/>இந்திய இளைஞர்களின் அடையாளமாக திராவிட்கள் மலர வேண்டும். அடையாளம் இனமாகவோ, மதமாகவோ, ஜாதியாகவோ மாறக்கூடாது!சந்திப்புhttps://www.blogger.com/profile/16941027358884552642noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17389815.post-1140422541550165682006-02-20T13:32:00.000+05:302006-02-20T13:32:00.000+05:30நல்ல பதிவு. என் பதிவையும் கொஞ்சம் பாருங்கள் (இதை ...நல்ல பதிவு. என் பதிவையும் கொஞ்சம் பாருங்கள் (இதை ஒட்டியே எழுதியிருக்கிறேன்).<BR/><BR/>நன்றிAnonymoushttps://www.blogger.com/profile/15162181514203530553noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17389815.post-1140417183725638442006-02-20T12:03:00.000+05:302006-02-20T12:03:00.000+05:30Atlast....started! Keep it up! :-)Atlast....started! Keep it up! :-)ஜெ. ராம்கிhttps://www.blogger.com/profile/11421577740480677744noreply@blogger.com