tag:blogger.com,1999:blog-17389815.post113255504900393683..comments2023-11-02T19:35:55.316+05:30Comments on ஒரு தமிழனின் பார்வை: கம்யூனிஸ்ட் கோபால்---வங்கி அனுபவங்கள் -2Unknownnoreply@blogger.comBlogger6125tag:blogger.com,1999:blog-17389815.post-1133181757748674402005-11-28T18:12:00.000+05:302005-11-28T18:12:00.000+05:30thank you sudhakar for sharing my concernthank you sudhakar for sharing my concernMuthuhttps://www.blogger.com/profile/09490700119655845320noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17389815.post-1133179903568478532005-11-28T17:41:00.000+05:302005-11-28T17:41:00.000+05:30//ஆனால் நம் கல்வி முறையில் பட்டபடிப்பு வரை ஒருவர் ...//ஆனால் நம் கல்வி முறையில் பட்டபடிப்பு வரை ஒருவர் மார்க்சியம் என்றால் என்ன என்று தெரியாமலே படித்துவிடமுடியும்//<BR/><BR/>மிக மிக உண்மை. நமது பாடத்திட்டத்தினை கவனியுங்கள். வேண்டாதது எத்தனையோ உள்ளது. நவீன இலக்கியம் கூட கல்லூரித் தமிழில்தான் வந்தது நான் படிக்கும்போது. <BR/>மார்க்சியம், பெரியாரின் கொள்கைகள் போன்றவற்றை கழகங்களும், காங்கிரசும் பாடத்திட்டத்திலிருந்து ஒதுக்கிவைத்த அரசியல் அடுத்த தலைமுறை இதனைத் தெரியாமல் வளரட்டுமே என்ற நல்லெண்ணம்தான். அம்பேத்கரின் சிந்தனைகள் குறித்து எத்தனை பாடப்புத்தகங்கள் சொல்லியிருக்கின்றன.? தலித் இயக்கம் எனப் பேசுபவர்கள் முதலில் இதனைச் செய்யட்டும். அந்த மாமனிதர் யாரென முதலில் மக்கள் புரிந்துகொள்ளட்டும். விட்டுவிடுவார்களா இவர்கள்?<BR/>மார்க்ஸியம் குறித்து பேசவும் இப்போது ஆளில்லை என்பது வருத்தமான செய்தி. சோவியத் நல்லுறவில் மலிவு விலையில் புத்தகங்கள் கிடைத்தன. இப்போது அதுவும் இல்லை. எப்படி இக்கொள்கைகளை உள்வாங்கும் இளையதலைமுறை? மலிவு திரைப்படங்களும், வசனங்களுமாக மளுங்க அடிக்கின்றன ஊடகங்கள்... சிற்றிலக்கிய இதழ்கள் எதேனும் ஒரு கட்சி/கொள்கை அல்லது ஜாதி சார்ந்த அல்லது விரோதமான போக்கைமட்டுமே கடைப்பிடிக்கின்றன. <BR/>கஷ்டம்தான்..<BR/>அன்புடன்<BR/>க.சுதாகர்Sudhakar Kasturihttps://www.blogger.com/profile/10293647858560062378noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17389815.post-1132821834908178562005-11-24T14:13:00.000+05:302005-11-24T14:13:00.000+05:30THANK YOU SELVAPERUMAL FOR YOUR VISIT AND COMMENT....THANK YOU SELVAPERUMAL FOR YOUR VISIT AND COMMENT...Muthuhttps://www.blogger.com/profile/09490700119655845320noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17389815.post-1132817341287372542005-11-24T12:59:00.000+05:302005-11-24T12:59:00.000+05:30மிக அருமையான அனுபவம். உண்மைதான் பலபோர் மார்க்சியம்...மிக அருமையான அனுபவம். உண்மைதான் பலபோர் மார்க்சியம் - லெனினியம் என்ற பெயரால் பலதை மனப்பாடம் செய்திருப்பார்கள். ஆனார் அவர்களுக்கு மக்களைப் பற்றிய எந்தவிதமான அக்கறையும் இருக்காது. இது குறித்து அந்தோனியா கிராம்சி என்ற மார்க்சிய அறிஞர் என்ன கூறுவது சாலப்பொறுந்தும். தொழிலாளி வர்க்கத்தில் அதற்கான அறிவாளிகள் அங்கிருந்தே உருவாக வேண்டும். இது வெறுமனே பள்ளிப் படிப்பு போன்றதாகாது. இது கிராமத்து கோபாலின் அனுபவத்தில் இருந்து நன்றாக உணர முடிகிறது. நடைமுறை அனுபவத்தில் இருந்தும் தத்துவார்த்த கல்வியில் இருந்தும்தான் நாம் எதையும் உண்மையாக - மறைபொருளின்றி கற்க முடியும். புரிந்து கொள்ள முடியும் - செயல்டுத்த முடியும். வளர்க.... தங்கள் அனுபவ முத்திரை...<BR/>கே. செல்வப்பெருமாள்சந்திப்புhttps://www.blogger.com/profile/16941027358884552642noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17389815.post-1132572480797193102005-11-21T16:58:00.000+05:302005-11-21T16:58:00.000+05:30கம்யூனிசம் அரசியலானப்பிறகு என்ன ஆச்சுங்கறதைபத்தி ந...கம்யூனிசம் அரசியலானப்பிறகு என்ன ஆச்சுங்கறதைபத்தி நான் ஆராய்ச்சி பண்ணலை. <BR/><BR/><BR/>கம்யூனிசத்தை ஒரு சித்தாந்தமா எடுத்து நாம் பார்க்கலை என்று சொல்கிறேன்.<BR/><BR/>ஆனால் லஞ்ச ஊழல் இவர்கள் பண்ணுவதில்லை என்று நான் கேள்விப்பட்டிருக்கிறேன்.(இதுவும் கம்பேரட்டிவ் டேர்ம்தான்)Muthuhttps://www.blogger.com/profile/09490700119655845320noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17389815.post-1132569282053772952005-11-21T16:04:00.000+05:302005-11-21T16:04:00.000+05:30கம்யூனிஸ்ட் என்றாலே ஸ்ட்ரைக் பண்ணுகிறவர்கள் என்றும...கம்யூனிஸ்ட் என்றாலே ஸ்ட்ரைக் பண்ணுகிறவர்கள் என்றும் கூட்டம் சேர்ந்து கோஷம் போடுகிறவர்கள் என்று எண்ணம்தானே இங்கு பல இளைஞர்களுக்கும் உள்ளது.//<BR/><BR/>நீங்க சொன்னது ரொம்ப சரி முத்து.<BR/><BR/>ஆனா அது எல்லா கம்யூனிஸ்டுகளுக்கும் பொருந்துமான்னு தெரியலை.<BR/><BR/>கம்யூனிஸ்டுகளுக்கு குற்றம் சொல்லி பிழைப்பதே வேலை என்றும் என்னுடைய கேரள நண்பர்கள் பலரும் சொல்லி கேட்டிருக்கிறேன்.<BR/><BR/>மார்க்சிஸ்ட்டுகளின் ஆட்சியில் கேரளமும், வங்காளமும் என்ன முன்னேற்றத்தைக் கண்டுவிட்டன என்பதை அதை நேரில் அனுபவித்தவர்களுக்குத்தான் தெரியும்.டிபிஆர்.ஜோசப்https://www.blogger.com/profile/16737274864584950722noreply@blogger.com