நேற்று பாராளுமன்ற பொதுக்கணக்கு குழு முன்பு ஆஜாரான ராடியா சரியான பதில்களை தரவில்லையாம்.ஆனால் ரத்தன் டாட்டா ரொம்ப ஃபிராங்காக பேசினாராம். தகவல்கள் வருகின்றன.
அட முட்டா பசங்களா? இதுல என்ன ஆச்சர்யம்.ராசா ஆட்டைய போட்டதா சொன்ன பணத்துல ஒரு கணிசமான லாபம் இந்த டாட்டா,அம்பானி போன்ற தொழிலதிபர்கள் அடிச்சிருக்காங்கன்னு ஊருக்கே தெரிந்தாலும் அவர்கள் மேல் இந்த நாடு கை வைக்காது(வைக்க தைரியம் இருக்காது) என்று டாட்டாவுக்கு தெரியும். ராடியா என்ன டாட்டாவா? அதுதான் அந்தம்மா அடக்கி வாசிச்சிருக்கு. டாட்டா உங்களால் எதுவும் புடுங்க முடியாதுன்னு சொல்லாம சொல்றாரு. அவ்வளவுதான் மேட்டர். இப்ப நம்ம நாகரீக் கோமாளிகளான ஆங்கில செய்தி சேனல்களை பார்க்கணும். என்ன உளற போரானுங்களோ?
Tuesday, April 05, 2011
Subscribe to:
Post Comments (Atom)



0 comments:
Post a Comment